பரங்கிப்பேட்டை :பரங்கிப்பேட்டை அருகே மழை, வெள்ளத்தால் இரண்டு இடங்களில் சாலை அரிப்பால் போக்குவரத்து பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பரங்கிப்பேட்டை ஒன்றிய பகுதிகளில் கடந்த வெள்ளத்தின் போது கிராம சாலைகள் குண்டும் குழியுமாக மாறியுள்ளது.
பரங்கிப்பேட்டையில் இருந்து புதுச்சத்திரம் செல்லும் நெடுஞ்சாலையில் கரிக்குப்பம் அருகே பக்கிங்காம் கால்வாயில் தண்ணீர் அதிகளவில் சென்றதால் சாலையோரத்தில் இரண்டு இடங்களில் அரிப்பு ஏற்பட்டது. அந்த வழியாக தினமும் பஸ், கனரக வாகனங்கள் சென்று வருவதால் சாலையில் அரிப்பு அதிகமாகி சாலையோரத்தில் உடைப்பு அதிகரித்து வருகிறது. நெடுஞ்சாலைத் துறையின் உடனடியாக சாலையை சரி செய்யாவிடில் அந்த வழியாக போக்குவரத்து துண்டிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
Source:dinamalar
December 13, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- பரங்கிப்பேட்டை பழைய ரயில்வே கருடரை அகற்றாததால் புதிய பாலத்திற்கு ஆபத்து
- பாப்ரி மஸ்ஜிதை இடிப்பதற்கு நரசிம்மராவ் உடந்தை- குல்தீப் நய்யார்!
- பெண்கள் 99 ரூபாயில் விமானப் பயணம் - சிறப்புத் திட்டம்!
- Quran Kareem TV Makkah
- ஈரான் மீதான தாக்குதலை பாகிஸ்தான் ஆதரிக்காது – சர்தாரி
- பிராமண நீதிபதிகள், தலித் மனுதாரர் - குஜராத் நீதிமன்றத்தில் சலசலப்பு!
- ஈரான் அமெரிக்கப் போர் நெருங்குகிறது : டேனிஸ் நிபுணர்கள்
- சட்டத்தில் இடமில்லை: டாக்டர் S.நூர் முஹம்மது
- பரங்கிப்பேட்டையில் புதிய பள்ளி
- பசுபதி பாண்டியன் கொலை - தென் மாவட்டங்களில் பதற்றம்: பாதுகாப்பு அதிகரிப்பு
No comments:
Post a Comment