கிள்ளை : மீனவர்களுக்கு மத்திய அரசு சார்பில் தேசிய அடையாள அட்டை வழங்க புகைப்படம் எடுக்கும் பணி துவங்கியது.கிள்ளை சுற்றுப்பகுதியில் 10க்கும் மேற்பட்ட கிராமங் களை சேர்ந்த 5 ஆயிரத் திற்கும் மேற் பட்ட மீனவர்கள் மற்றும் இருளர்கள் கடலில் படகு மூலம் சென்று மீன் பிடி தொழில் செய்து வருகின்றனர்.
தீவிரவாதிகள் கடல் வழியாக ஊருக் குள் நுழைவதை தடுக்க கடற் படையினர் சோதனை செய்து வருகின்றனர்.இதில் கடலில் மீன் பிடிதொழில் செய்யும் மீனவர்கள் மற்றும் இரு ளர்களுக்கு மத்திய அரசின் மூலம் தேசிய அடை யாள அட்டை வழங்க 18 வயதை பூர்த்தியடைந்த மீனவர்களுக்கு மாவட்ட மீன் வளத்துறை சார்பில் புகைப்படம் எடுக்கும் பணி முடசல்ஓடையில் துவங்கியது. மீன்வளத் துறை உதவி இயக்குனர் அகமதுல்லா கான், ஆய் வாளர் நாபிராஜ் உள் ளிட்ட அதிகாரிகள் முன் னிலையில் தமிழ்நாடு மீனவர் நலவாரிய உறுப்பினர் சத்தியமூர்த்தி புகைப்படம் எடுக்கும் பணியை துவக்கி வைத்தார்.
Source:dinamalar
November 21, 2010
மீனவர்களுக்கு அடையாள அட்டை புகைப்படம் எடுக்கும் பணி துவக்கம்
Subscribe to:
Post Comments (Atom)
- இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு ...? நம்புவோம்!?
- துக்க நிகழ்ச்சியில் தகராறு இருவர் மீது தாக்குதல்
- சவூதி: உணவை வீணடித்தால் அபராதம் – அதிரடி உணவகம்!
- மீண்டும் முற்றுகை மூடப்பட்டது "டாஸ்மாக்
- குடல்வால்(APPENDICITIS) குணமாக எளிய மருத்துவம்
- பரங்கிப்பேட்டையில் ஜோஸ் ஆலுக்காஸ் தங்க புதையல் திட்ட கிளை அலுவலகம் தலைவா் முகமது யூனுஸ் திறந்து வைத்தார்.
- மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் 6 ஆண்டுகள் வரை சிறை. மத்திய அரசின் புதிய சட்டம்.
- இண்டெர்நெட் வாய்ப் கால்:அடுத்த ஆண்டு முதல் துவங்கும் - எடிசலாத்
- உலகின் உயரமான இளம்பெண்
- டிரைவிங் லைசன்ஸ் கேட்டு சவுதி அரேபியாவில் பெண் வழக்கு
No comments:
Post a Comment