August 30, 2010
உலகின் உயரமான இளம்பெண்
ரியோடிஜெனிரோ: பிரேசில் நாட்டைச் சேர்ந்த எலிசனி சில்வா உலகின் உயரமான இளம்பெண்ணாகி உள்ளார்.
14 வயதிலேயே இவர் 6 அடி 9 அங்குலத்துக்கு வளர்ந்து நிற்கிறார். வளர்ச்சி பருவம் முடியும் நிலையில் இவரது உயரம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிக உயரம் காரணமாக குனியாமல் அவரது வீட்டுக்குள்ளேயே நுழைய முடியவில்லை. இதனால் பலமுறை தலையில் இடித்துக் கொண்டுள்ளார்.
ஜியான்டிஸ்மோ என்ற நோய் பாதிப்பு இருக்கலாம் என டாக்டர் தெரிவித்துள்ளார். மாடலிங் துறையில் ஈடுபடுவதே தனது லட்சியம் என அவர் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
- திருச்சூர்: கேரளாவில் தமிழக மீனவர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- ஜூன் -4ல் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும்: பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு
- பாபர் மசூதி இடிப்பு தினம் - ரயில் நிலையங்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!
- பரங்கிப்பேட்டையில் தீ விபத்து நிவாரண உதவி!
- வெளிநாட்டு மோகம்... தீராத சோகம்...
- பசுபதி பாண்டியன் கொலை - தென் மாவட்டங்களில் பதற்றம்: பாதுகாப்பு அதிகரிப்பு
- பரங்கிப்பேட்டை அன்னங்கோயில் முகத்து வாரம் முழுவதும் தூர்ந்து நாள்தோறும் ரூ.50 லட்சம் இழப்பு!
- புயல் நிவாரணம்: விண்ணப்பிக்க புகார் மையம்
- சிதம்பரம் சாலையில் பஸ்-லாரி மோதல்: 12 பேர் காயம்
- பிரணாப் முகர்ஜியின் வெற்றி வாய்ப்பை தடுக்கும் ஒரே நபர் அப்துல் கலாம்தான் !
No comments:
Post a Comment