அ.தி.மு.க. பொதுசெயலாளர் ஜெயலலிதா கடந்த 2001- ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் கடலூர் மாவட்டம் புவனகிரி உள்பட 4 தொகுதிகளில் போட்டியிட மனு செய்தார்.
இது தொடர்பாக ஜெயலலிதா மீது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக பரங்கிப்பேட்டை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரிக்க கூடாது என சுப்ரீம் கோர்ட்டில் ஜெயலலிதா தடை உத்தரவு பெற்றததால் இதுவரை 28 முறை தள்ளிவைக்கப்பட்டது.
நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு இளங்கோவன் வருகிற டிசம்பர் 1-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
- Quran Kareem TV Makkah
- மாவட்ட உரிமையியல் நீதிபதி…
- பரங்கிப்பேட்டையில் நாளை இலவச கண் சிகிச்சை முகாம்!
- ரியாத்தில் பரங்கிப்பேட்டை (PIA)யின் கூட்டம் நடைபெற்றது
- கடலூர் பெட்ரோல் பங்கில் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த கும்பலை சேர்ந்த ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
- சம்ஜோத எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பில் RSS தீவிரவாதியிடமிருந்து புதிய தகவல் ...!
- பரங்கிப்பேட்டை : சிதம்பரம் தொகுதி தி.மு.க., நேர்காணல் மனு செய்த 31 பேரும் ஒரே நேரத்தில் சந்திப்பு
- NT பஸ் விபத்து
- ஒசாமாவின் உடலை அமெரிக்காவிற்கு எடுத்துச் சென்ற சி.ஐ.ஏ விமானம் - விக்கிலீக்ஸ்?
- இந்தியாவுக்கு மின்சாரம் தர தயார் – ஈரான் அறிவிப்பு
No comments:
Post a Comment