Islamic Widget

July 22, 2010

பி.ஜே. ஜூம்ஆ உரையுடன் துவங்குகிறது பரங்கிப்பேட்டை TNTJ மர்க்கஸ்


பரங்கிப்பேட்டை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளையின் மர்கஸ் எனப்படும் பள்ளிவாசல் இணைந்த இஸ்லாமிய மையம் வரும் 30-ம் தேதி வெள்ளியன்று திறக்கப்பட உள்ளது. அன்றைய ஜூம்ஆ வெள்ளிமேடை உரையை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் பி.ஜெய்னுல்லாபுதீன் நிகழ்த்துகிறார். இதனால் மர்க்கஸின் கட்டுமானப் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு வருகின்றன.

No comments:

Post a Comment