பரங்கிப்பேட்டை : இண்டிகா கார் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் இறந்தார்.
வடலூர் ஆர்.சி., காலனியைச் சேர்ந்தவர் ராஜா (25). காடாம்புலியூர் பெரியபுறங்கனியைச் சேர்ந்த ராஜ்குமார் (22). இருவரும் இண் டிகா காரில் சொந்த வேலையாக சிதம்பரம் சென்று கடலூர் திரும்பினர். புதுச்சத்திரம் அடுத்த கள்ளுமேடு அருகே சென்ற போது எதிரே வந்த லாரி கார் மீது மோதியது. இந்த விபத் தில் காரை ஓட்டிச் சென்ற ராஜ்குமார் சம் பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
- பொலிவியா நிலச்சரிவில் 400 வீடுகள் புதைந்தன; 44 மரணம்!
- பரங்கிப்பேட்டை சுற்றுலா மையம் திறப்பு விழா
- சென்செக்ஸ் 135 புள்ளிகள் உயர்வு
- இந்தோனேஷிய எரிமலை சீற்றத்துக்கு 304 பேர் பலி!
- பேஸ்புக்கில் மலர்ந்த நட்பு கற்பழிப்பில் முடிந்த கொடுமை
- 18 வயதிற்கு கீழ் உள்ளவர் வாகனம் ஓட்டினால் உரிமையாளர் கைது
- கிராம மக்ககள் மீது தாக்குதல் நடிகர் ரித்தீஷ் எம்.பி., கைது
- வீராணம் ஏரிக்கு ஆபத்து..!
- பாஸ்போர்ட்டில் முகவரி மாற்றம் : இனி முன் அனுமதி தேவையில்லை.
- பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் திருமண உதவி தொகை சேர்மன் வழங்கினார்
No comments:
Post a Comment