பரங்கிப்பேட்டை :வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழகம் முழுவதும்
பரவலாக மழை பெய்து வருகிறது. பரங்கிப்பேட்டை யில் கடந்த 3 நாட்களாக
விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இன்றும் காலை முதல் மழை பெய்து வருகின்றன.
கடந்த 3 நாட்களாக பெய்து வரும் மழைக் காரணமாக நீர்நிலைகள்
வேகமாக நிரம்பி வருகின்றன.
No comments:
Post a Comment