Islamic Widget

May 08, 2011

பரங்கிப்பேட்டையில் கூரை வீடு எரிந்து சாம்பல்லனாது

இன்று  மதியம் 1மணி அளவில் பாத்திமா நகா்ரில் உள்ள கீத்து கூரை வீடு ஒன்று எரிந்து சாம்பல்லனாது வீட்டில் உள்ள பொருள்கள் அணைத்தும் எரிந்து சாம்பல்லனாது சில முக்கியமான ஆவணகள் பாஸ்போர்ட் வீட்டு பத்திரம் நகைகள் கொச்சம் எரிந்த நிலையில் மிட்க்கப்பட்டது.









 இந்த வீட்டில் உள்ளவர்களுக்கு  எந்த ஆபத்தும் இல்லை இதனால் அந்தபகுதி  முலுவதும் பரபரப்பக.. காணப்பட்டது.

No comments:

Post a Comment