அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய பாபர் மசூதி - ராமர் ஜென்ம பூமி விவகாரத்தில் நிலத்தின் உரிமை குறித்து அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய இந்து மகாசபை முடிவு செய்துள்ளது.
அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து நாங்கள் உச்ச நீதிமன்றத்தில் திங்கள் கிழமையன்று மேல் முறையீடு செய்வோம். மாபெரும் ராமர் கோயில் கட்டுவதற்காக சர்ச்சைக்குரிய நிலம் முழுவதும் கிடைக்கும் வரை நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம் என்று இந்து மகாசபை உறுப்பினர் கம்லேஷ் திவாரி சனிக் கிழமையன்று டில்லியில் செய்தியாளர்களிடம் பேசும்போது கூறினார்.அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஏற்கனவே ஜம்இய்யத் உலமா - இ - இந்த் என்ற அமைப்பும் சுன்னி வக்ஃப் வாரியமும் ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளன.
December 19, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- பரங்கிப்பேட்டையில் ஜோஸ் ஆலுக்காஸ் தங்க புதையல் திட்ட கிளை அலுவலகம் தலைவா் முகமது யூனுஸ் திறந்து வைத்தார்.
- மாபெரும் புனித ஹஜ் சிறப்பு நிகழ்ச்சி! குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு!!
- குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்த மாபெரும் புனித ஹஜ் சிறப்பு நிகழ்ச்சி!
- சாலை விபத்தில் மாணவியர் இறந்த சம்பவம்தனியார் நிறுவன அதிகாரிகள் சிறைபிடிப்பு
- புதிய பள்ளிவாசல் வாத்தியாப்பள்ளி
- அயோத்தி வழக்கு தீர்ப்பு நாளில் 32 நகரங்களில் பதற்றம் ஏற்படலாம்: உள்துறை அமைச்சகம் தகவல்
- மீராப்பள்ளி நோன்பு பெருநாள் தொழுகை (படங்கள்)
- குஜராத் இனப்படுகொலை: 31 ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு ஆயுள்தண்டனை
- உலகிலேயே மிகச்சிறிய குழந்தை!
- அ.தி.மு.க.வில் இருந்து சசிகலா நீக்கம்:நடராஜன் உள்பட 13 பேர் மீது நடவடிக்கை:

No comments:
Post a Comment