பரங்கிப்பேட்டை: கும்மத்துப்பள்ளி நடுநிலைப்பள்ளியில் சில பாடபிரிவுகளுக்கு எந்த ஆசிரியரும் இல்லை என்பதற்கும் ஆங்கில பாடத்திற்கான ஆசிரியர் நீண்ட விடுப்பில் சென்று இதுவரை பணிக்கு திரும்பாததற்கும் உடனே நடவடிக்கை எடுக்க கோரி பரங்கிப்பேட்டை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சிதம்பரம் பாரளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இக்கோரிக்கையை பரங்கிப்பேட்டை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகி நசுருத்தீன் பாரளுமன்ற உறுப்பினரிடம் வழங்கினார்.
நன்றி mypno
December 15, 2010
கும்மத்துபள்ளி ஆசிரியர் நியமனத்திற்காக திருமாவளவனிடம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை
Labels:
பரங்கிப்பேட்டை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
- இறப்புச்செய்தி
- Quran Kareem TV Makkah
- பாபர் மஸ்ஜித் இடத்தை மூன்றாக பிரிக்க வேண்டுமாம்: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
- 'மக்கா புனித கஃபா சிலகாட்சிகள்
- மய்யத் செய்தி
- ஹசாரேவுக்கு கல்யாண மண்டபம் கொடுத்த ரஜினியிடமும் கறுப்பு பணம் : ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தாக்கு
- சிதம்பரத்தில் போலி டாக்டர் கைது
- மீனவர்களின் வலையில் 5 டன் சுறாக்கள் சிக்கின
- அஜ்மீர் குண்டுவெடிப்பு:மேலும் ஒரு ஹிந்துத்துவா பயங்கரவாதி கைது
- ஆசியாவின் மிகவும் மதிப்புக் குறைந்த கரன்சியாக மாறிய இந்திய ரூபாய்.
No comments:
Post a Comment