அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா ஒரு சிறந்த பாம்பாட்டியென கியூப முன்னாள் தலைவர் பிடெல் கஸ்ட்ரோ தெரிவித்துள்ளார். போர்த்துக்கலில் இடம்பெற்ற மேற்குலக நட்பு நாடுகளின் உச்சிமாநாடு ஒன்று தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள கட்டுரையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நேட்டோவானது இராணுவ குற்றச்செயல்கள் செய்யும் ஒரு குழு என்றே கருத முடியும். ஆப்கான் போரானது ஒரு மனிதப்படுகொலையென்றே கூறலாம். இந்நிலையில் ஆப்கானிலிருந்து அமெரிக்க படையினரை வாபஸ் பெறும் வாக்குறுதி பிற்போடலாம் என ஒபாமா அண்மையில் ஒப்புக்கொண்டுள்ளார்.
அவருக்கு நோபல் பரிசுக்கு அடுத்தபடியாக இதுவரை யாருக்கும் கொடுத்திராத சிறந்த பாம்பாட்டிக்கான பரிசை வழங்கலா என அவர் தெரிவித்துள்ளார்.
2012 இன் அமெரிக்க அதிபர் தேர்தலில் பாரக் ஒபாமாவை வீழ்த்தி சாரா பாலின் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளதாக கருத்துக்கணிப்புக்கள் எழுந்த நிலையில் பிடெல் காஸ்ட்ரோவின் இக்கருத்துக்களும் முக்கியத்துவம் பெறத்தொடங்கியுள்ளன
November 25, 2010
ஒபாமாவுக்கு நோபல் பரிசை போன்று சிறந்த பாம்பாட்டி விருது கொடுக்கலாம் :- பிடெல் காஸ்ட்ரோ.
Subscribe to:
Post Comments (Atom)
- உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையில் ரூ2 குறைப்பு- புதிய விலை நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது
- மதீனாவில் குளிர்ந்த காற்றுடன் மழை
- ஆசிரியரின் பாலியல் தொந்தரவு பள்ளி மாணவிகள் குமுறல்
- கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தில் வெள்ளை அடிக்கும் பணி
- ஆசிரியை வீட்டில் புகுந்து ரூ.1.5 லட்சம் நகை திருட்டு!
- வெள்ளாற்றில் கடல்நீர் உட்புகுவதை தடுக்கக் கோரிக்கை
- புனித ரமளான் மதீனா இப்தார் நிகழ்சிகள்
- லஞ்சம் பெற்றுத்தான் அரசு பணிகள் நடக்கின்றன : நரேஷ் குப்தா கவலை!
- பரங்கிப்பேட்டை வாரச்சந்தை ஏலம் கடந்த ஆண்டைவிட இருமடங்கு உயர்வு
- இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு ...? நம்புவோம்!?
No comments:
Post a Comment