அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா ஒரு சிறந்த பாம்பாட்டியென கியூப முன்னாள் தலைவர் பிடெல் கஸ்ட்ரோ தெரிவித்துள்ளார். போர்த்துக்கலில் இடம்பெற்ற மேற்குலக நட்பு நாடுகளின் உச்சிமாநாடு ஒன்று தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள கட்டுரையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நேட்டோவானது இராணுவ குற்றச்செயல்கள் செய்யும் ஒரு குழு என்றே கருத முடியும். ஆப்கான் போரானது ஒரு மனிதப்படுகொலையென்றே கூறலாம். இந்நிலையில் ஆப்கானிலிருந்து அமெரிக்க படையினரை வாபஸ் பெறும் வாக்குறுதி பிற்போடலாம் என ஒபாமா அண்மையில் ஒப்புக்கொண்டுள்ளார்.
அவருக்கு நோபல் பரிசுக்கு அடுத்தபடியாக இதுவரை யாருக்கும் கொடுத்திராத சிறந்த பாம்பாட்டிக்கான பரிசை வழங்கலா என அவர் தெரிவித்துள்ளார்.
2012 இன் அமெரிக்க அதிபர் தேர்தலில் பாரக் ஒபாமாவை வீழ்த்தி சாரா பாலின் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளதாக கருத்துக்கணிப்புக்கள் எழுந்த நிலையில் பிடெல் காஸ்ட்ரோவின் இக்கருத்துக்களும் முக்கியத்துவம் பெறத்தொடங்கியுள்ளன
November 25, 2010
ஒபாமாவுக்கு நோபல் பரிசை போன்று சிறந்த பாம்பாட்டி விருது கொடுக்கலாம் :- பிடெல் காஸ்ட்ரோ.
Labels:
உலகம் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
- சி.புதுப்பேட்டை: அறுந்து கிடந்த மின் கம்பியைதொட்ட பெண் உடல் கருகி சாவு!
- நஷ்டவாளர்கள் யார்?
- பரங்கிப்பேட்டை: அரசு மருத்துவமனையில் பழமையான மரம்! ஆபத்து ஏற்படும் முன் அகற்றப்படுமா
- ஜி.எம்.ஸ்ரீதர் வாண்டையாரை ஆதரித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் காதர் மொய்தீன் பிரசாரம்
- கார் டிரைவரை தாக்கிய இரண்டு பேர் கைது
- பரங்கிப்பேட்டை :மீனவ கிராமங்களுக்கிடையே மோதல்
- சிதம்பரம் தொகுதியில் மிரட்டுகிறது பா.ஜ., அரண்டு போயுள்ளது அ.தி.மு.க., - தி.மு.க.,
- அ.தி.மு.க., வுடன் கம்யூ., கூட்டணி ஆச்சர்யமாக உள்ளது: ராமதாஸ்
- புதிதாக கட்டப்படும் வாத்தியாப்பள்ளி
- பஸ்சில் சென்ற பெண்ணிடம் நகை திருட்டு!

No comments:
Post a Comment