கடலூர் : மழையால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் மருத்துவ முகாம்கள் நடத்த அமைச்சர் பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட குமராட்சி, காட்டுமன்னார்கோவில், கம்மாபுரம் பகுதிகளை அமைச்சர் பன்னீர்செல்வம் பார்வையிட்டார். பின்னர் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கலெக்டர் சீத்தாராமன், எம்.எல்.ஏ., ரவிக்குமார், சுகாதாரத்துறை துணை இயக்குனர் மீரா முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே அந்த கிராமங்களில் மருத்துவ முகாம்களை நடத்தி தேவைப்பட்டால் தடுப்பூசி போடுமாறும் அமைச்சர் பன்னீர்செல்வம் உத்தரவிட்டார்.
Source:dinamalar
November 30, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- அநீதிக்கு எதிராக ஆர்பரித்த மக்கள் வெள்ளம்!
- நஷ்டவாளர்கள் யார்?
- வெளிநாட்டு மோகம்... தீராத சோகம்...
- ஜூன் -4ல் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும்: பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு
- பாபர் மசூதி இடிப்பு தினம் - ரயில் நிலையங்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!
- பஸ் நிலையத்தில் "மினி கூவம்' சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம்
- ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு: கவர்னர் உட்பட 15 பேர் பலி
- சிதம்பரம்யில் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்பு
- சோனியா வருகை-புதுவை அமைச்சர் புறக்கணிப்பு-காரைக்காலில் உண்ணாவிரதம்
- 20,679 மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கல்
No comments:
Post a Comment