கடலூர் : மழையால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் மருத்துவ முகாம்கள் நடத்த அமைச்சர் பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட குமராட்சி, காட்டுமன்னார்கோவில், கம்மாபுரம் பகுதிகளை அமைச்சர் பன்னீர்செல்வம் பார்வையிட்டார். பின்னர் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கலெக்டர் சீத்தாராமன், எம்.எல்.ஏ., ரவிக்குமார், சுகாதாரத்துறை துணை இயக்குனர் மீரா முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே அந்த கிராமங்களில் மருத்துவ முகாம்களை நடத்தி தேவைப்பட்டால் தடுப்பூசி போடுமாறும் அமைச்சர் பன்னீர்செல்வம் உத்தரவிட்டார்.
Source:dinamalar
November 30, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- பரங்கிப்பேட்டை: அரசு மருத்துவமனையில் பழமையான மரம்! ஆபத்து ஏற்படும் முன் அகற்றப்படுமா
- சி.புதுப்பேட்டை: அறுந்து கிடந்த மின் கம்பியைதொட்ட பெண் உடல் கருகி சாவு!
- ஜி.எம்.ஸ்ரீதர் வாண்டையாரை ஆதரித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் காதர் மொய்தீன் பிரசாரம்
- கார் டிரைவரை தாக்கிய இரண்டு பேர் கைது
- பரங்கிப்பேட்டை :மீனவ கிராமங்களுக்கிடையே மோதல்
- சிதம்பரம் தொகுதியில் மிரட்டுகிறது பா.ஜ., அரண்டு போயுள்ளது அ.தி.மு.க., - தி.மு.க.,
- அ.தி.மு.க., வுடன் கம்யூ., கூட்டணி ஆச்சர்யமாக உள்ளது: ராமதாஸ்
- நஷ்டவாளர்கள் யார்?
- புதிதாக கட்டப்படும் வாத்தியாப்பள்ளி
- பரங்கிப்பேட்டையில் புதிதாய் திறக்கப்பட்டுள்ள தம்மாம் ஷாபிங் செண்டர்!
No comments:
Post a Comment