கடலூர் : மழையால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் மருத்துவ முகாம்கள் நடத்த அமைச்சர் பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட குமராட்சி, காட்டுமன்னார்கோவில், கம்மாபுரம் பகுதிகளை அமைச்சர் பன்னீர்செல்வம் பார்வையிட்டார். பின்னர் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கலெக்டர் சீத்தாராமன், எம்.எல்.ஏ., ரவிக்குமார், சுகாதாரத்துறை துணை இயக்குனர் மீரா முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே அந்த கிராமங்களில் மருத்துவ முகாம்களை நடத்தி தேவைப்பட்டால் தடுப்பூசி போடுமாறும் அமைச்சர் பன்னீர்செல்வம் உத்தரவிட்டார்.
Source:dinamalar
November 30, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- திமுக-க்கு ஆதரவு: TNTJ வின் தேர்தல் நிலைபாடு
- சென்னையில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடிப்பு
- பரங்கிப்பேட்டையில் இஸ்லாமிய விழிப்புணர்வு பயான்
- "ஆட்டம் காணும்' டவுன் பஸ்கள்: ஆட்டோக்கள் பெருக்கத்தால் பரிதவிக்கும் கடலூர் பயணிகள்
- ரியாத் விமான நிலையத்தில் சரக்கு விமானம் தரையிறங்கும் போது விபத்து
- விஜயகாந்த் குடிகாரர் அல்ல! - வடிவேலுவுக்கு நடிகர் மன்சூர் அலிகான் அறிவுரை
- அதிமுக வேட்பாளருக்கு ஓட்டு கேட்ட வடிவேலு : திமுகவினர் ஆவேசம் !
- நன்பன் நூா் அலி தி௫மணம்
- பரங்கிப்பேட்டையில் ஈகைத்திருநாள் ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி
- டாஸ்மாக் கடையை இடம் மாற்ற கோரிக்கை
No comments:
Post a Comment