பரங்கிப்பேட்டை: வயிற்றுவலி கொடுமையால் பூச்சி மருந்து குடித்து கூலித் தொழிலாளி இறந்தார். பரங்கிப்பேட்டை அடுத்த மஞ்சக்குழி காலனியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ராஜேந்திரன் (39). இவருக்கு நீண்ட நாட்களாக வயிற்றுவலி இருந்து வந்தது. இதனால் வாழ்க்கையை வெறுத்த அவர் கடந்த 7ம் தேதி வீட்டில் விவசாயத்திற்கு பயன்படுத்த வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்தார். உடன் சிதம்பரம் அண் ணாமலைநகர் ராஜா முத் தையா மருத்துவக் கல் லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். இதுகுறித்து பரங்கிப் பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Source: Dinamalar
October 13, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- ஏழைகளுக்கு இலவச கேஸ் இணைப்பு : அக்.2ல் அமல்படுத்த மத்திய அரசு திட்டம்
- வாரணாசி குண்டு வெடிப்புக்கு தமுமுக கடும் கண்டனம் - உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும்
- வாரணாசி குண்டு வெடிப்பு - 2 வயது குழந்தை பலி!
- அனைத்து டி.வி. சேனல்களும் இலவச ஒளிபரப்பு சேவை தர ஒப்புதல்!
- புனித 'ஹஜ்' பயணம் மேற்கொள்ள 0% லாபமற்ற சுலப தவணை!
- தங்கம் விலை இன்று மீண்டும் ரூ 136 அதிகரித்தது!
- சூனாமி நினைவு நாள்: கடலோர கிராமங்களில் அஞ்சலி
- சென்னை விமான நிலையத்தில் மலேசியா செல்ல முயன்ற 14 வாலிபர்கள் தடுத்து நிறுத்தம்; சுற்றுலா விசாவில் ஓட்டல் வேலைக்கு சென்றது கண்டுபிடிப்பு
- அயோத்தி ராமர் கோயில் - காவி Vs காவி!
- ஒரு கிலோ பூண்டின் விலை ரூ. 300!
No comments:
Post a Comment