ஹிந்து வாசகர் கருத்துக்கள்:
அரபு நாடுகளில் ஹிந்தி என்றாலே அறிவில்லாதவர்கள் என்ற தொனியில் தான் நடத்துவார்கள். இந்தத் தீர்ப்புக்குப் பின்னர் ஹிந்தி என்றாலே மடையர்கள் என்பது போன்று ஏலனமாக பார்க்கவும் பேசவும் செய்கின்றனர். தலைநிமிர்ந்து நடக்கமுடியவில்லை. நீதிமன்றங்களில் இருப்பவர்கள் கூட அறிவில்லாத முட்டாள்கள் என்ற எண்ணம் இங்கு பரவி வருகிறது. அரசோ ஜனாதிபதியோ உடனடியாக இது போன்ற விஷயங்களில் தலையிட்டு இந்தியாவின் மானத்தைக் காக்க வேண்டும்.
சிவமூர்த்தி, துபாய்.
இந்த பழமைவாத காவிதிவிரவாதிகளை இந்தியாவைவிட்டு விரட்டினால்தான்.இந்தியாவில் ஒவ்வாருவரும் நிம்மதியாக இருக்க முடியும்.நான் ரெடி நீங்க ரெடியா?
சிவன்.
pno.news
October 16, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- பரங்கிப்பேட்டையில் ஜோஸ் ஆலுக்காஸ் தங்க புதையல் திட்ட கிளை அலுவலகம் தலைவா் முகமது யூனுஸ் திறந்து வைத்தார்.
- மாபெரும் புனித ஹஜ் சிறப்பு நிகழ்ச்சி! குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு!!
- குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்த மாபெரும் புனித ஹஜ் சிறப்பு நிகழ்ச்சி!
- சாலை விபத்தில் மாணவியர் இறந்த சம்பவம்தனியார் நிறுவன அதிகாரிகள் சிறைபிடிப்பு
- புதிய பள்ளிவாசல் வாத்தியாப்பள்ளி
- அயோத்தி வழக்கு தீர்ப்பு நாளில் 32 நகரங்களில் பதற்றம் ஏற்படலாம்: உள்துறை அமைச்சகம் தகவல்
- மீராப்பள்ளி நோன்பு பெருநாள் தொழுகை (படங்கள்)
- குஜராத் இனப்படுகொலை: 31 ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு ஆயுள்தண்டனை
- உலகிலேயே மிகச்சிறிய குழந்தை!
- அ.தி.மு.க.வில் இருந்து சசிகலா நீக்கம்:நடராஜன் உள்பட 13 பேர் மீது நடவடிக்கை:
No comments:
Post a Comment