பரங்கிப்பேட்டை ஊர் வாழ் மக்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் நீங்கள் கட்டும் கட்டிடங்களுக்கு பயன்படுத்தபடும் மணல் ஜல்லி போன்றவைகள் தெருக்களில் பரவிக்கிடக்கின்றது இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் கஷ்டபடுகிறார்கள் இதனால் விபத்துகளும் நடக்க வாய்ப்பு உள்ளது ஆகையால் பொதுமக்கள் மணல் ஜல்லிகளை தெருக்களில் சிந்தாமல் பாத்துகொல்லுமாறு .....
கிரசன்ட் நல்வாழ்வு சங்கம்(CWO)சார்பாக கேட்டுகொள்ளபட்டது
அவற்றின் சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு....
தகவலுக்கு நன்றி cwo
October 27, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- கள்ளக்காதலை கண்டித்த கணவரை முகத்தில் துணி வைத்து அழுத்தி கொலை
- கடலூர் மாவட்டத்தில் 11 பேர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு
- 4,000 ரூபாயில் 4G டேப்லெட் கம்ப்யூட்டர். - ரிலையன்ஸ் திட்டம்
- கடலூர் அருகே ரூ.82 லட்சம் செலவில் சாலை சீரமைப்பு பணி; அய்யப்பன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- வாத்தியாப்பள்ளி தெரு சாலை...!
- கடலூர் அருகே பலத்த மழை: இடிதாக்கி செங்கல் சூளை தொழிலாளி பலி
- கிளைநூலக கட்டிடத்தை மாற்றகோரி கைருன்னிசா மனு
- பரங்கிப்பேட்டை : சிதம்பரம் தொகுதி தி.மு.க., நேர்காணல் மனு செய்த 31 பேரும் ஒரே நேரத்தில் சந்திப்பு
- வீராணத்தில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
- அனைத்து டி.வி. சேனல்களும் இலவச ஒளிபரப்பு சேவை தர ஒப்புதல்!
இது போல நிறைய விஷயங்களை ... உதாரணத்துக்கு: தெருவில் இறைந்து கிடக்கும் குப்பைகள், தெருவில் வடிய விடப்படும் (அல்லது ஓடும்) சாக்கடை, பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும் பழுதடைந்த ஆட்டோகள் - மற்றும் அளவுக்கு அதிகமான பள்ளி குழந்தைகளை ஆட்டோக்களில் ஏற்றி செல்வது போன்ற ---- நல்ல விஷயங்களுடன் கூடிய விழிப்புணர்வை புகைப்படங்களுடன் பதிவேற்றம் செய்தீர்கள் என்றால் பயன் உள்ளதாக இருக்குமே! முயற்சி செய்வீர்களா?
ReplyDeleteஇன்ஷா அல்லா
ReplyDelete