கிள்ளை : பரங்கிப்பேட்டை ஒன் றியம் கிள்ளை, தெற்கு பிச்சாவரம் மற்றும் கொத்தங்குடி கருத்தாய்வு மையங்களில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் புத்தகங்கள் படித் தல் தலைப்பில் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது.
கிள்ளை கருத்தாய்வு மையத்தில் நடந்த முகாமில் ஒருங்கிணைப்பாளர் சிவக்குமாரவேல் தலைமை தாங்கினார். 18 பள்ளிகளைச் சேர்ந்த 41 ஆசிரியர்கள் பங்கேற்றனர். ஆசிரியர் பயிற்றுனர் பாலமுருகன் பயிற்சியளித்தார்.தெற்கு பிச்சாவரத்தில் ஒருங்கிணைப்பாளர் தாமோதரன் தலைமை தாங்கினார். 19 பள்ளிகளை சேர்ந்த 39 ஆசிரியர் களுக்கு ஆசிரியர் பயிற்றுனர் பாலமுருகன் பயிற்சியளித்தார். கொத் தங்குடியில் ஒருங்கணைப் பாளர் மாரிமுத்து தலைமை தாங்கினார். 16 பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் பங்கேற்றனர். ஆசிரியர் பயிற்றுனர் பாஸ் கரன் பயிற்சியளித்தார். மேற்பார்வையாளர் சிவசண்முகம் பங்கேற்று ஆலோசனை வழங்கினார்.
Source: Dinamalar
October 11, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- ஏழைகளுக்கு இலவச கேஸ் இணைப்பு : அக்.2ல் அமல்படுத்த மத்திய அரசு திட்டம்
- வாரணாசி குண்டு வெடிப்பு - 2 வயது குழந்தை பலி!
- அனைத்து டி.வி. சேனல்களும் இலவச ஒளிபரப்பு சேவை தர ஒப்புதல்!
- வாரணாசி குண்டு வெடிப்புக்கு தமுமுக கடும் கண்டனம் - உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும்
- புனித 'ஹஜ்' பயணம் மேற்கொள்ள 0% லாபமற்ற சுலப தவணை!
- தங்கம் விலை இன்று மீண்டும் ரூ 136 அதிகரித்தது!
- சென்னை விமான நிலையத்தில் மலேசியா செல்ல முயன்ற 14 வாலிபர்கள் தடுத்து நிறுத்தம்; சுற்றுலா விசாவில் ஓட்டல் வேலைக்கு சென்றது கண்டுபிடிப்பு
- அயோத்தி ராமர் கோயில் - காவி Vs காவி!
- ஒரு கிலோ பூண்டின் விலை ரூ. 300!
- பரங்கிப்பேட்டையில் ஜெயலலிதா மீதான வழக்கு 42-வது முறையாக ஜூன் 13 க்கு ஒத்திவைக்கப்பட்டது.
No comments:
Post a Comment