பாபர் மசூதி இடிப்பு வழக்கை நடத்தி வரும் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கின் விசாரணையை நவம்பர் 18ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.
தன்னுடைய தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த வழக்கை ஒத்தி வைக்க வேண்டும் என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹரி தத் ஷர்மா கோரியதன் பேரில், இந்த வழக்கின் விசாரணையை நவம்பர் 18ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து கூடுதல் தலைமை மாஜிஸ்ட்ரேட் நீதிபதி விஷ்ணு பிரசாத் அகர்வால் உத்தரவிட்டதாக சிபிஐ வழக்கறிஞர் கூறினார்.
இந்த வழக்கின் முக்கிய சாட்சியாக, 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி பாஜக தலைவர் எல்.கே. அத்வானியின் பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்த ஐபிஎஸ் அதிகாரி அஞ்சு குப்தா இன்று நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தார்.
பாபர் மசூதி இடிப்பு வழக்கின் விசாரணைக்காக நீதிபதி அகர்வாலை அலாகாபத் உயர் நீதிமன்றம் நியமித்து பின் கடந்த 3 மாதங்களுக்குப் பின் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது குறிப்பிடத் தக்கது.
Source: inneram.com
October 26, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- பரங்கிப்பேட்டையில் ஜோஸ் ஆலுக்காஸ் தங்க புதையல் திட்ட கிளை அலுவலகம் தலைவா் முகமது யூனுஸ் திறந்து வைத்தார்.
- தற்போதைய தங்க விலை நிலவரம்:
- பரங்கிப்பேட்டை அருகே கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டிய 3 பேர் கைது
- உலமாக்கள் ஓய்வூதியம் ரூ.1000 ஆக உயர்வு
- மாபெரும் புனித ஹஜ் சிறப்பு நிகழ்ச்சி! குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு!!
- குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்த மாபெரும் புனித ஹஜ் சிறப்பு நிகழ்ச்சி!
- சாலை விபத்தில் மாணவியர் இறந்த சம்பவம்தனியார் நிறுவன அதிகாரிகள் சிறைபிடிப்பு
- K-Tic ஏற்பாடு செய்த 'கல்வி விழிப்புணர்வு முகாம் & கருத்து பரிமாற்ற நிகழ்வுகள்' / K-Tic Conducted 'Educational Awareness Camp & Exchanges of Thoughts
- காதல் தொல்லை: +2 மாணவி தற்கொலை-ஆட்டோ டிரைவருக்கு வலைவீச்சு
- புதிய பள்ளிவாசல் வாத்தியாப்பள்ளி
 

 
 
No comments:
Post a Comment