இந்தியாவின் மிகப் பெரிய இரண்டு சக்கர வாகன தயாரிப்பாளரான பஜாஜ் தனது நிறுவன வாகனங்களின் விலையை 1 முதல் 2 சதவிகிதம் வரை உயர்த்த முடிவு செய்துள்ளது.
இது குறித்து அந்நிறுவனத்தின் விளம்பரப் பிரிவு தலைவர் கூறியதாவது,
வாகனத் தயாரிப்பிற்குத் தேவைப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் தான் இந்த முடிவு.
இந்த விலை உயர்வு அமலுக்கு வந்தால் கடந்த ஜூலை மாதத்திற்குப் பின் வரும் இரண்டாவது விலையேற்றம் ஆகும். ரூ. 500 முதல் 1000 வரை விலை உயரக்கூடும். இந்த மாத இறுதியில் உற்பத்தி திறன் 2 மில்லியன் யூனிட்களாக அதிகரிக்கப்படும் என்று அவர் கூறினார்.
Source: thatstamil
October 15, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- பரங்கிப்பேட்டையில் ஜோஸ் ஆலுக்காஸ் தங்க புதையல் திட்ட கிளை அலுவலகம் தலைவா் முகமது யூனுஸ் திறந்து வைத்தார்.
- நாஸ்-ஏர்: ரியாத்-கோழிக்கோடு 499/=ரியால்
- குழந்தைகளுக்கு வரும் 23ம் தேதி போலியோ சொட்டு மருந்து
- இன்னும் 50 ஆண்டுகளில் விந்தணுக்கள் உள்ள மனிதர்களை பார்ப்பது அபூர்வம் !
- சாலை விபத்தில் மாணவியர் இறந்த சம்பவம்தனியார் நிறுவன அதிகாரிகள் சிறைபிடிப்பு
- அயோத்தி வழக்கு தீர்ப்பு நாளில் 32 நகரங்களில் பதற்றம் ஏற்படலாம்: உள்துறை அமைச்சகம் தகவல்
- குஜராத் இனப்படுகொலை: 31 ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு ஆயுள்தண்டனை
- அ.தி.மு.க.வில் இருந்து சசிகலா நீக்கம்:நடராஜன் உள்பட 13 பேர் மீது நடவடிக்கை:
- ஜப்பானின் இரண்டாவது அணு உலை வெடிப்பு: 6 லட்சம் பேர் வெளியேற்றம்
- உலமாக்கள் ஓய்வூதியம் ரூ.1000 ஆக உயர்வு

No comments:
Post a Comment