Islamic Widget

October 25, 2011

இரண்டாவது முறையாக பேரூராட்சி மன்ற தலைவராக பதவி ஏற்றார் M.S. முஹம்மது யூனுஸ்


இரண்டாவது முறையாக பேரூராட்சி மன்ற தலைவராக பதவி ஏற்றார் M.S. முஹம்மது யூனுஸ் பரங்கிபேட்டை பேரூராட்சி செயல் அலுவலர் திருமதி. ஜீஜாபாய் பதவி பிரமானம் செய்து வைத்தார் மேலும் 18 வார்டு உறுபினர்களும் பதவி ஏற்றனர்.






தலைவர் பதவி ஏற்றவுடன் வார்டு உறுபினர்கள் , கட்சி உறுபினர்கள் , ஊர் முக்கியஸ்தர்கள் பொன்னாடை போற்றி பேரூராட்சி மன்ற தலைவராக பொறுப்பேற்ற M.S. முஹம்மது யூனுஸ் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர் மற்றும் பொறுப்பேற்ற அணைத்து வார்டு உரிபினர்களுக்கும் வல்லது தெரிவிக்க பட்டது.



No comments:

Post a Comment