Islamic Widget

October 19, 2011

பரங்கிப்பேட்டை :உள்ளாட்சி தேர்தல்



பரங்கிப்பேட்டையில் தமிழக உள்ளாட்சித் தேர்தலின் 2-ம் கட்ட வாக்குப் பதிவு இன்று  காலை 7மணிமுதல் அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது.   பெண்கள் அதிக ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்கப்பதிவினை செலுத்தி வருகின்றனர்.





கும்மத்ப்பள்ளி வாக்குசாவடியில் விறுவிறுப்பான வாக்கு பதிவு நடைப்பெற்று வருகின்றது. அசம்பாவிதம் ஏதும் நடைபெறாத அலவிக்கு காவல்துறை செயல்பட்டுவருகிறது. 



photos: tntjpno

No comments:

Post a Comment