பண்ருட்டி:பண்ருட்டியில் நேற்று திடீரென பெய்த பலத்த மழையால் சாலைகள் முழுவதும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.பண்ருட்டி நகரத்தில் நேற்று மதியம் திடீரென இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. மதியம் 1.30 முதல் 3.30 மணி வரை கொட்டித் தீர்த்த மழையால் நகரமெங்கும் உள்ள கழிவுநீர் கால்வாய்களில் மழைநீர் நிரம்பி கழிவுநீருடன் சாலைகளில் வழிந்தோடியது.பஸ் நிலையம் எதிரில், கடலூர் சாலை, கும்பகோணம் சாலை, ராஜாஜி சாலை பகுதியில் மழைநீர் செல்வதற்கு போதிய வடிகால் வசதிகள் இல்லாததால் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது.இதனால் பஸ் நிலையம் எதிரில், கும்பகோணம் சாலை, ராஜாஜி சாலையில் போக்குவரத்து பாதித்தது. ராஜாஜி சாலையில் செல்லும் வாகனங்கள் காந்தி சாலை வழியாக திருப்பி விடப்பட்டன.
October 16, 2011
பண்ருட்டியில் திடீர் மழை: சாலைகளில் வெள்ளப்பெருக்கு
பண்ருட்டி:பண்ருட்டியில் நேற்று திடீரென பெய்த பலத்த மழையால் சாலைகள் முழுவதும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.பண்ருட்டி நகரத்தில் நேற்று மதியம் திடீரென இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. மதியம் 1.30 முதல் 3.30 மணி வரை கொட்டித் தீர்த்த மழையால் நகரமெங்கும் உள்ள கழிவுநீர் கால்வாய்களில் மழைநீர் நிரம்பி கழிவுநீருடன் சாலைகளில் வழிந்தோடியது.பஸ் நிலையம் எதிரில், கடலூர் சாலை, கும்பகோணம் சாலை, ராஜாஜி சாலை பகுதியில் மழைநீர் செல்வதற்கு போதிய வடிகால் வசதிகள் இல்லாததால் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது.இதனால் பஸ் நிலையம் எதிரில், கும்பகோணம் சாலை, ராஜாஜி சாலையில் போக்குவரத்து பாதித்தது. ராஜாஜி சாலையில் செல்லும் வாகனங்கள் காந்தி சாலை வழியாக திருப்பி விடப்பட்டன.
Subscribe to:
Post Comments (Atom)
- சென்செக்ஸ் 135 புள்ளிகள் உயர்வு
- பொலிவியா நிலச்சரிவில் 400 வீடுகள் புதைந்தன; 44 மரணம்!
- பரங்கிப்பேட்டை சுற்றுலா மையம் திறப்பு விழா
- இந்தோனேஷிய எரிமலை சீற்றத்துக்கு 304 பேர் பலி!
- பேஸ்புக்கில் மலர்ந்த நட்பு கற்பழிப்பில் முடிந்த கொடுமை
- 18 வயதிற்கு கீழ் உள்ளவர் வாகனம் ஓட்டினால் உரிமையாளர் கைது
- கிராம மக்ககள் மீது தாக்குதல் நடிகர் ரித்தீஷ் எம்.பி., கைது
- வீராணம் ஏரிக்கு ஆபத்து..!
- பாஸ்போர்ட்டில் முகவரி மாற்றம் : இனி முன் அனுமதி தேவையில்லை.
- பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் திருமண உதவி தொகை சேர்மன் வழங்கினார்
No comments:
Post a Comment