Islamic Widget

October 24, 2011

புதுச்சேரியில் மோதல்:காவல்துறை துப்பாக்கிச்சூடு!


 புதுச்சேரி பிள்ளச்சாவடி மீனவர்குப்பத்தில், காங்கிரஸ் மற்றும் என்ஆர் காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் கலவரம் மூண்டது. இதில் காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது.
இந்த மோதல் சம்பவத்தில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அன்பரசன் (19) மற்றும் என் ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வீரராகவனுக்கு படுகாயம் ஏற்பட்டது. சிகிச்சை காரணமாக இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.தேர்தல் முன்விரோதம் காரணமாக இந்த மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment