கடலூர் மாவட்டத்தின் நீர் ஆதாரமாக விளங்கும் வீராணம் ஏரியை ஆழப்படுத்தி அதிக தண்ணீரை தேக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதனிடையே கொள் ளிடக் கரையை பலப்படுத்த அரசு சுமார் ரூ.108? கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.
அதன் மூலம் வீராணம் ஏரி, பொன்னேரி, நாரைக் கால் ஏரி ஆகிய ஏரிகளில் தூர் வாரி அந்த மண்ணை கொண்டு கொள்ளிடக் கரையை பலப்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று கருணா கரநல்லூர் பகுதியில் வீராணம் ஏரியில் தூர் வாரும் பணி தீவிரமாக நடந்தது.பொக்லைன், டிப்பர் லாரி உதவியுடன் மண் அள்ளப்பட்டது. இந்த பணிக்கு வசதியாக கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.February 12, 2011
கொள்ளிடக்கரையை பலப்படுத்த வீராணம் ஏரியில் தூர்வாரும் பணி தீவிரம்
Subscribe to:
Post Comments (Atom)
- பாகிஸ்தானில் வணக்கஸ்தலமருகில் குண்டுவெடிப்பு 6 பேர் பலி
- பொலிவியா நிலச்சரிவில் 400 வீடுகள் புதைந்தன; 44 மரணம்!
- முதலமைச்சரும் ஓர் பெண்தான்! - விஜயகாந்த்
- இந்தோனேஷிய எரிமலை சீற்றத்துக்கு 304 பேர் பலி!
- எடியூரப்பாவின் கைது கட்சிக்கு அவமானம் – ஒப்புக்கொள்கிறார் அத்வானி
- riyadh city சிலகாட்சிகள்
- சவூதி: 'சம்பளம்' தாய்நாட்டுக்கு அனுப்புவதில் தொழிலாளர் நலத் துறை அமைச்சகம் 'கெடுபிடி' ?
- மதீனாவில் மக்கள்கடல்
- வீராணம் ஏரி தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளது
- கிராம மக்ககள் மீது தாக்குதல் நடிகர் ரித்தீஷ் எம்.பி., கைது
No comments:
Post a Comment