கிரசன்ட் நல்வாழ்வு சங்கம் சார்பாக ஆறாம் கட்ட மரம் நடும் விழா பரங்கிபேட்டை அரசினர் பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடப்பட்டது இதில் கிரசன்ட் நல்வாழ்வு சங்கத்தின் தலைவர் ஜெய்னுல் அபுதீன், துணை தலைவர் காமில் , முன்னால் தலைவர் கவுஸ் ஹமீது , முன்னால் செயலாளர் ஹமீது மரைக்காயர், அரசினர் பெண்கள் மேல்நிலை பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் கிரசன்ட் நல்வாழ்வு சங்கம் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்....
ஒருவார இறுதிக்குள் காஜியார் தெரு முழுக்க மரம் நடுவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது....
நன்றி cwo
November 10, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- Quran Kareem TV Makkah
- விமானத்தின் எமர்ஜென்சி எக்சிட் வழியாக குதித்த பயணி: சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு
- பாஸ்போர்ட் பெற புதியமுறை: கலெக்டர் அலுவலகத்திலேயே விண்ணப்பிக்கலாம் !
- சவூதி: மனைவியை அடித்தவருக்கு நூதன தண்டனை
- சவூதி இளவரசர் நாஇஃப்-பின்-அப்துல் அஸீஸ் மரணம்!
- 4,000 ரூபாயில் 4G டேப்லெட் கம்ப்யூட்டர். - ரிலையன்ஸ் திட்டம்
- மீராப்பள்ளி நோன்பு பெருநாள் தொழுகை (படங்கள்)
- இறப்புச் செய்தி
- பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
- குஜராத்தில் நரேந்திர மோடி அரசுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்.
No comments:
Post a Comment