நாமக்கல்: அயோத்தி தீர்ப்பு வழக்கில் தீர்ப்பு வெளியாகும் நாளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லாரிகளை இயக்காமல் நிறுத்தி வைக்க நாமக்கல் லாரி உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
அயோத்தி வழக்கில் வருகிற 24ம் தேதி தீர்ப்பு வெளியாகவுள்ளது. அலகாபாத் உயர்நீதிமன்றம் அளிக்கவுள்ள இந்த தீர்ப்பை நாடே பெரிதும் எதிர்பார்த்துள்ளது. பலத்த முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அன்றைய தினம் சரக்கு லாரிகளை இயக்காமல் நிறுத்தி வைக்க நாமக்கல் லாரி உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
அதன்படி செப்டம்பர் 24ம் தேதியன்று மாலை 3 மணி முதல் மறுநாள் காலை 6 மணிவரை அனைத்து லாரிகளும் ஓடாது என அறிவித்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
- பாகிஸ்தானில் வணக்கஸ்தலமருகில் குண்டுவெடிப்பு 6 பேர் பலி
- பொலிவியா நிலச்சரிவில் 400 வீடுகள் புதைந்தன; 44 மரணம்!
- முதலமைச்சரும் ஓர் பெண்தான்! - விஜயகாந்த்
- இந்தோனேஷிய எரிமலை சீற்றத்துக்கு 304 பேர் பலி!
- எடியூரப்பாவின் கைது கட்சிக்கு அவமானம் – ஒப்புக்கொள்கிறார் அத்வானி
- riyadh city சிலகாட்சிகள்
- சவூதி: 'சம்பளம்' தாய்நாட்டுக்கு அனுப்புவதில் தொழிலாளர் நலத் துறை அமைச்சகம் 'கெடுபிடி' ?
- மதீனாவில் மக்கள்கடல்
- வீராணம் ஏரி தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளது
- கிராம மக்ககள் மீது தாக்குதல் நடிகர் ரித்தீஷ் எம்.பி., கைது
No comments:
Post a Comment