பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே சமையல் செய்யும் போது ஸ்டவ் வெடித்து இளம்பெண் இறந்தார். பரங்கிப்பேட்டை அடுத்த வடக்கு சின் னூரை சேர்ந்தவர் ஆனந் தன். இவரது மனைவி மீரா (33). இவர் கடந்த மாதம் 28ம் தேதி ஸ்டவ் அடுப்பில் சமையல் செய்துகொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ஸ்டவ் வெடித்தது. இதில் மீராவின் சேலை தீப்பிடித்து எரிந்தது. அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தீயை அணைத்து மீராவை காப்பாற்றி சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று மீரா இறந்தார். இது குறித்து பரங்கிப் பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
source: dinamalar
Subscribe to:
Post Comments (Atom)
- பரங்கிப்பேட்டை பழைய ரயில்வே கருடரை அகற்றாததால் புதிய பாலத்திற்கு ஆபத்து
- பாப்ரி மஸ்ஜிதை இடிப்பதற்கு நரசிம்மராவ் உடந்தை- குல்தீப் நய்யார்!
- எல்லா மதானிக்களுக்காகவும் SDPI போராடும்- E.அபூபக்கர்
- பாஸ்போர்ட் பெற புதியமுறை: கலெக்டர் அலுவலகத்திலேயே விண்ணப்பிக்கலாம் !
- டிரைவிங் லைசன்ஸ் கேட்டு சவுதி அரேபியாவில் பெண் வழக்கு
- (no title)
- பரங்கிப்பேட்டையில் தமுமுக சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது
- ஈரான் மீதான தாக்குதலை பாகிஸ்தான் ஆதரிக்காது – சர்தாரி
- பிராமண நீதிபதிகள், தலித் மனுதாரர் - குஜராத் நீதிமன்றத்தில் சலசலப்பு!
- திருட்டை தடுக்கும் கருவி கண்டுபிடிப்பு:பெரம்பலூர் வாலிபர் சாதனை
No comments:
Post a Comment