July 24, 2010
ரயிலில் அடிப்பட்டு இருவர் சாவு
கிள்ளை : ரயிலில் அடிப்பட்டு இருவர் இறந்தனர்.சிதம்பரம் அடுத்த கிள்ளை - பரங்கிப் பேட் டைக்கு இடையே அடையாளம் தெரியாத 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிப்பட்டு இறந்தார். அவர் யார்? அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை.மூதாட்டி பலி: கடலூர் திருப்பாதிரிப்புலியூரைச் சேர்ந்தவர் லட்சுமி (60). இவர் நேற்று இரவு ரயில் பாதையை கடக்க முயன்றார். அப்போது மயிலாடுதுறையிலிருந்து விழுப்புரம் நோக்கிச் சென்ற பாசஞ்சர் ரயில் மோதியதில் லட்சுமி இறந்தார்.இது குறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
- பரங்கிப்பேட்டை சுற்றுலா மையம் திறப்பு விழா
- சென்செக்ஸ் 135 புள்ளிகள் உயர்வு
- பொலிவியா நிலச்சரிவில் 400 வீடுகள் புதைந்தன; 44 மரணம்!
- இந்தோனேஷிய எரிமலை சீற்றத்துக்கு 304 பேர் பலி!
- பேஸ்புக்கில் மலர்ந்த நட்பு கற்பழிப்பில் முடிந்த கொடுமை
- கிராம மக்ககள் மீது தாக்குதல் நடிகர் ரித்தீஷ் எம்.பி., கைது
- வீராணம் ஏரிக்கு ஆபத்து..!
- பாஸ்போர்ட்டில் முகவரி மாற்றம் : இனி முன் அனுமதி தேவையில்லை.
- பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் திருமண உதவி தொகை சேர்மன் வழங்கினார்
- பாகிஸ்தானில் வணக்கஸ்தலமருகில் குண்டுவெடிப்பு 6 பேர் பலி
No comments:
Post a Comment