பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பரங்கிப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்கலிருந்து மாணவர்கள் படித்து வருகின்றனர்.
சுமார் ஆயிரத்திற்க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் படிக்கும் இந்த பள்ளியில் அடிப்படை வசதியான கழிப்பிடம் (டாய்லட்) வசதி போதுமானதகயில்லை , குடி தண்ணீர் வசதியும் இல்லை (பள்ளி கேன்டீண்-ல் மட்டும் வாட்டார் பாக்கெட் தாரளமாக கிடைக்கின்றது) சரியான முறையில் இல்லை.
மேலும், இந்த பள்ளியின் உதவி தலைமை ஆசிரியராக இருக்கும் தாயளான் அவர்கள் மாணவர்களை எவ்வித காரணமும்யின்றி கடுமையான முறையில் அடிக்கின்றார். போன்ற புகார்களை அந்த பள்ளியில் பயிலும் மாணவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அலுவலகத்திற்கு வந்து நகர தலைவர் முத்துராஜா அவர்களிடம் தெரிவித்தனர்.
புகார்களை கேட்டறிந்த தலைவர் விரைவில் இது சம்மந்தமாக மாவட்ட கல்வி அலுவலர் திருமதி.அமுத வள்ளி அவர்களை நேரில் சந்தித்து புகார் அளிக்க இருப்பதாக தெரிவித்தார்.
நன்றி: tntjpno
சுமார் ஆயிரத்திற்க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் படிக்கும் இந்த பள்ளியில் அடிப்படை வசதியான கழிப்பிடம் (டாய்லட்) வசதி போதுமானதகயில்லை , குடி தண்ணீர் வசதியும் இல்லை (பள்ளி கேன்டீண்-ல் மட்டும் வாட்டார் பாக்கெட் தாரளமாக கிடைக்கின்றது) சரியான முறையில் இல்லை.
மேலும், இந்த பள்ளியின் உதவி தலைமை ஆசிரியராக இருக்கும் தாயளான் அவர்கள் மாணவர்களை எவ்வித காரணமும்யின்றி கடுமையான முறையில் அடிக்கின்றார். போன்ற புகார்களை அந்த பள்ளியில் பயிலும் மாணவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அலுவலகத்திற்கு வந்து நகர தலைவர் முத்துராஜா அவர்களிடம் தெரிவித்தனர்.
நன்றி: tntjpno
No comments:
Post a Comment