Islamic Widget

January 30, 2011

இறப்புச் செய்தி

பரங்கிப்பேட்டை தெற்கு தெரு வண்ணாரப்பாளையத்தில், கதிரவன், கலைச்செல்வன் ஆகியோர்களின் தந்தையும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற, K.S. Sir என்றழைக்கப்படும் புலவர் கு.செல்வராஜ் அவர்கள் நேற்று (29-01.2011) மாலை மரணம் அடைந்தார். அன்னாரின் இறுதிச் சடங்குகள் இன்று நடக்கிறது.
 
Source: mypno

No comments:

Post a Comment