நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் முஸ்லிம் ஐக்கிய மஜ்லிஸ் கூட்டமைப்பு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். நெல்லிக்குப்பத்தில் வசிக்கும் முஸ்லிம் சமுதாயம் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்தும் வகையில் அனைத்து தரப்பு மக்களிடமும் சமூக நல்லிணக்கம் ஏற்படுத்திட சமுதாய ஒருங்கிணைப்புக் கூட்டம் நடந்தது. 
கூட்டத்தில் அனைத்து ஜமாத்தினர்களும், அரசியல் கட்சி பிரமுகர்களும் பங்கேற்றனர். சமுதாய ஒற்றுமை, சமூக நல்லிணக்கம், கல்வி, முக்கியத்துவம் பற்றி வலியுறுத்தப்பட்டது. முஸ்லிம் ஐக்கிய மஜ்லிஸ் கூட்டமைப்பின் தலைவராக ஷேக் தாவூத், செயலராக இலாவுதீன், பொருளாளராக அபுசாலி, துணைத் தலைவர்களாக முஷ்டாக் அலி, துணை செயலர்களாக கவுன்சிலர் அசன்அலி, முகமது பாரூக், அன்சாரி, உபைதுர் ரஹ்மான், அப்துல் ரஹ்மான், நஜிர் அகமது தேர்வு செய்யப்பட்டனர்.
source: dinamalar 
January 19, 2011
Subscribe to:
Post Comments (Atom)
- பரங்கிப்பேட்டையில் ஜோஸ் ஆலுக்காஸ் தங்க புதையல் திட்ட கிளை அலுவலகம் தலைவா் முகமது யூனுஸ் திறந்து வைத்தார்.
 - நாஸ்-ஏர்: ரியாத்-கோழிக்கோடு 499/=ரியால்
 - குழந்தைகளுக்கு வரும் 23ம் தேதி போலியோ சொட்டு மருந்து
 - இன்னும் 50 ஆண்டுகளில் விந்தணுக்கள் உள்ள மனிதர்களை பார்ப்பது அபூர்வம் !
 - அயோத்தி வழக்கு தீர்ப்பு நாளில் 32 நகரங்களில் பதற்றம் ஏற்படலாம்: உள்துறை அமைச்சகம் தகவல்
 - ஜப்பானின் இரண்டாவது அணு உலை வெடிப்பு: 6 லட்சம் பேர் வெளியேற்றம்
 - நஷ்டவாளர்கள் யார்?
 - ரஷ்ய விமான நிலைய தீவிரவாத குண்டு வெடிப்பில் 31 பேர் பலி, 130 நபர்கள் காயம்
 - நிகாப் அணிநத பெண்களுக்கு அபராதம்
 - முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள்
 
No comments:
Post a Comment