பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே அனுமதியின்றி கிளிஞ்சல் ஏற்றி வந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பரங்கிப்பேட்டை இன்ஸ் பெக்டர் புகழேந்தி மற்றும் போலீசார் பு.முட்லூரில் நேற்று முன்தினம் வாகன சோதனை நடத்தினர். அப்போது கடலூரில் இருந்து சிதம்பரம் நோக்கி வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அனுமதியின்றி கிளிஞ்சல் ஏற்றிச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. உடன் லாரியை பறிமுதல் செய்து டிரைவர் காத்தவராயனை கைது செய்தனர்.
Source:dinamalar
December 17, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- முஸ்லிம் லீக் மாநாட்டில் அறிவித்தபடி சமச்சீர் கல்வி திட்டத்தில் சிறுபான்மை மொழிப் பாடங்கள் - கருணாநிதி உத்தரவு
- இறப்புச் செய்தி
- இறப்புச் செய்தி
- புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள விண்ணப்பிக்க அழைப்பு !
- அமெரிக்காவை கண்டித்து பரங்கிப்பேட்டையில் ஆர்பாட்டம்
- பத்தாம் வகுப்பு மாணவியை கடத்திய பள்ளி ஆசிரியர் கைது!
- பின்லேடன் பற்றி தகவல் தந்த டாக்டரை மன்னிக்க வேண்டும்
- லைலத்துல் கத்ரின் சிறப்பு
- உதைபந்தாட்ட மோதல் 74 பேர் பரிதாப மரணம் 1000 பேர் காயம்..
- கடும் அவதியில் மக்கள் – நிவாரணக்காட்சிகள்
No comments:
Post a Comment