வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் பரங்கிப்பேட்டை பகுதியில் கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. இப்பகுதியில் உள்ள சின்னூர், புதுப்பேட்டை, புதுக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று கடலில் ராட்சத அலைகள் எழுந்தது.
இதற்கிடையே புதுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த மீனவர் ராஜி(35) என்பவர், கடல் ஓரத்தில் உள்ள படகை கரைக்கு கொண்டு செல்ல முயன்றார். அப்போது திடீரென படகு அவர் மீது கவிழ்ந்தது.
இதில் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் பரங்கிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமையில் போலீசார் கடலோர கிராமங்களில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு, பொதுமக்களை பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரித்தனர்.
November 07, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- பரங்கிப்பேட்டையில் ஜோஸ் ஆலுக்காஸ் தங்க புதையல் திட்ட கிளை அலுவலகம் தலைவா் முகமது யூனுஸ் திறந்து வைத்தார்.
- குழந்தைகளுக்கு வரும் 23ம் தேதி போலியோ சொட்டு மருந்து
- சாலை விபத்தில் மாணவியர் இறந்த சம்பவம்தனியார் நிறுவன அதிகாரிகள் சிறைபிடிப்பு
- அயோத்தி வழக்கு தீர்ப்பு நாளில் 32 நகரங்களில் பதற்றம் ஏற்படலாம்: உள்துறை அமைச்சகம் தகவல்
- குஜராத் இனப்படுகொலை: 31 ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு ஆயுள்தண்டனை
- உலகிலேயே மிகச்சிறிய குழந்தை!
- ஸ்வீடனில் ஹிஜாப் அணிந்த முதல் பெண் போலிஸ் அதிகாரி
- அ.தி.மு.க.வில் இருந்து சசிகலா நீக்கம்:நடராஜன் உள்பட 13 பேர் மீது நடவடிக்கை:
- ஜப்பானின் இரண்டாவது அணு உலை வெடிப்பு: 6 லட்சம் பேர் வெளியேற்றம்
- பரங்கிப்பேட்டை அருகே கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டிய 3 பேர் கைது

No comments:
Post a Comment