வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் பரங்கிப்பேட்டை பகுதியில் கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. இப்பகுதியில் உள்ள சின்னூர், புதுப்பேட்டை, புதுக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று கடலில் ராட்சத அலைகள் எழுந்தது.
இதற்கிடையே புதுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த மீனவர் ராஜி(35) என்பவர், கடல் ஓரத்தில் உள்ள படகை கரைக்கு கொண்டு செல்ல முயன்றார். அப்போது திடீரென படகு அவர் மீது கவிழ்ந்தது.
இதில் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் பரங்கிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமையில் போலீசார் கடலோர கிராமங்களில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு, பொதுமக்களை பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரித்தனர்.
November 07, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் 6 ஆண்டுகள் வரை சிறை. மத்திய அரசின் புதிய சட்டம்.
- பரங்கிப்பேட்டையில் வத்தக்கரை எரிந்து சாம்பல்லனாது
- துரோகமே செய்தாலும் காங்கிரஸை நான் மறவேன்....''-ததஜ!!!
- தொழிற்சாலையில் தீ : இந்தியர் உட்பட 11 பேர் பலி
- பரங்கிப்பேட்டை : நீர் உயிர் நச்சு கருத்தரங்கம்
- இறப்புச் செய்தி
- கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் போட்டியிடுவதைத் தடை செய்ய வேண்டும்: குரேஷி!
- எனது மீட்சிக்காக எல்லாம் வல்ல ஆண்டவனை மனம் உருகிப் பிரார்த்தியுங்கள்! சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் ரிஸானா இறைஞ்சல்
- குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத் தலைவரின் மகள் வஃபாத் / Condolence Message from K-Tic
- 11-வது வார்டு உறுப்பினர் இபாயின் வெற்றி!

No comments:
Post a Comment