ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
"இறைத்தூதர் அவர்களே! நீங்கள் அனைவரும் உம்ரா செய்து விட்டீர்கள்; நான் மட்டும் உம்ரா செய்யவில்லை' எனக் கூறினேன். உடனே நபி(ஸல்) அவர்கள், 'அப்துர் ரஹ்மானே! உம்முடைய சகோதரியை அழைத்துச் சென்று அவருடன் தன்யீமிலிருந்து உம்ரா செய்துவிட்டு வாரும்" என்றார்கள். அப்துர் ரஹ்மான் என்னை ஒட்டகத்தின் சேண(த...்துடன் இணைந்த) இருக்கையின் பின் பகுதியில் ஏற்றினார்; நான் உம்ரா செய்தேன்.1518.
October 13, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- அனைத்து டி.வி. சேனல்களும் இலவச ஒளிபரப்பு சேவை தர ஒப்புதல்!
- ஏழைகளுக்கு இலவச கேஸ் இணைப்பு : அக்.2ல் அமல்படுத்த மத்திய அரசு திட்டம்
- வாரணாசி குண்டு வெடிப்புக்கு தமுமுக கடும் கண்டனம் - உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும்
- வாரணாசி குண்டு வெடிப்பு - 2 வயது குழந்தை பலி!
- புனித 'ஹஜ்' பயணம் மேற்கொள்ள 0% லாபமற்ற சுலப தவணை!
- தங்கம் விலை இன்று மீண்டும் ரூ 136 அதிகரித்தது!
- சென்னை விமான நிலையத்தில் மலேசியா செல்ல முயன்ற 14 வாலிபர்கள் தடுத்து நிறுத்தம்; சுற்றுலா விசாவில் ஓட்டல் வேலைக்கு சென்றது கண்டுபிடிப்பு
- சிதம்பரத்தில் 2 வீடுகளில் ரூ 4 லட்சம் நகை, பணம் கொள்ளை - போலீசார் தீவிர விசாரணை
- சூனாமி நினைவு நாள்: கடலோர கிராமங்களில் அஞ்சலி
- கடலூர் நகர சாலையை புதுப்பிக்க ரூ.11 கோடி நிதி ஒதுக்கீடு
No comments:
Post a Comment