கடலூர் : கடலூர் நகராட்சி பஸ் நிலையத்தில் தேங்கியுள்ள அசுத்த நீரால் கொசு உற்பத்தியாகி சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.
கடலூர் பஸ் நிலையத்தில் இருந்த பழைய வணிக வளாகக் கட்டடம் இடிக்கப்பட்டது. காலியாக கிடக்கும் இந்த இடத் தில் கட்டுமானப் பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை. ஆனால் அந்த இடத்தின் அருகே பூங்கா வைத்து பராமரிக்க வேண் டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்நிலையில் கட்டடம் இடிக்கப்பட்ட இடம் பள் ளமான பகுதியாக இருப்பதாலும் மழை நீர் வெளியேற முடியாமல் உள்ளதாலும் தண்ணீர் குளம்போல் தேங்கியுள்ளது. பஸ் நிலையத்தில் உள்ள கழிவுகள், பாலிதீன் பைகள், பூக்கள் குப்பைகள் என சேர்ந்துள் ளன. அத்துடன் இரவு நேரங்களில் கழிப்பிடமாகவும் மாறி வருகிறது. இதனால் துர்நாற்றம் வீசி வருவதுடன் கொசு அதிகரித்துள்ளது. பன்றிக்காய்ச்சல், மர்ம காய்ச்சல் போன்றவற்றில் அவதிப்படும் மக்களுக்கு இந்த அசுத்தமான குளத் தால் மேலும் பல தொற்றுநோய்களை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.
Source: Dinamalar
October 07, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் 6 ஆண்டுகள் வரை சிறை. மத்திய அரசின் புதிய சட்டம்.
- பரங்கிப்பேட்டையில் வத்தக்கரை எரிந்து சாம்பல்லனாது
- துரோகமே செய்தாலும் காங்கிரஸை நான் மறவேன்....''-ததஜ!!!
- தொழிற்சாலையில் தீ : இந்தியர் உட்பட 11 பேர் பலி
- ஈரானை அமெரிக்கா தாக்கினால் அது மிகப் பெரிய அழிவுக்கு வழிவகுக்கும்
- பரங்கிப்பேட்டை : நீர் உயிர் நச்சு கருத்தரங்கம்
- இறப்புச் செய்தி
- கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் போட்டியிடுவதைத் தடை செய்ய வேண்டும்: குரேஷி!
- எனது மீட்சிக்காக எல்லாம் வல்ல ஆண்டவனை மனம் உருகிப் பிரார்த்தியுங்கள்! சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் ரிஸானா இறைஞ்சல்
- குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத் தலைவரின் மகள் வஃபாத் / Condolence Message from K-Tic
No comments:
Post a Comment