மத்திய ஈராக்கின் பலாட் ருஷ் நகரில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் குறைந்தது 25 பேர் பலியாகினர். 70 படுகாயமடைந்துள்ளனர்.
சன நடமாட்டம் அதிகமாகவிருக்கும், பலாட் ரூஷின், கோஃபி ஹவுஸில் இன்று காலை 9.00 மணியளவில் இத்தற்கொலை குண்டு தாக்குதல் இடம்பெற்றதாக, அந்நகர காவற்துறை அதிகாரி மேஜர் அஹ்மட் அல் தமிமி தெரிவித்துள்லார்.
இறந்தவர்களில், இரு பெண்களும், இரு சிறுவர்களும் அடங்குவர்.
2003 ல் அமெரிக்க படைகளின் ஆதிக்கம் ஈரக்கில் அதிகரித்திருந்ததிலிருந்து அமெரிக்க படைகளுக்கு எதிரான தற்கொலை குண்டுத்தாக்குதல்களும் அதிகரித்திருந்தன. இக்குண்டு தாக்குதல் இடம்பெற்ற பகுதி அமைந்துள்ள டியாலா மாகாணம் அல்- கைதாவினரின் ஆதிக்கத்திற்கு உட்பட்டது. இங்கு குர்டிஷ் சியா இனத்தவர் அதிகமாக வாழ்கின்றனர்.
October 30, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- லால்பேட்டை- மானியம் ஆடூர் சாலை சீர்கேட்டால் பள்ளி மாணவர்கள் அவதி
- தனியார் சொகுசு பேருந்து மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்தது:20 பேர் படுகாயம்!
- அயோத்தி வழக்கு பற்றி கருத்து: பழைய காயத்தை, அத்வானி கிளற வேண்டாம்- காங்கிரஸ் கண்டனம்
- ATM கார்டு மோசடியை தடுக்க புதிய உத்தி !
- ராம்தேவ் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் நோயாளிகள் அவதி
- சிதம்பரம் புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
- 8 வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்புடன் மறு வாக்குப்பதிவு!
- மருத்துவ மாணவிக்கு செல்போனில் செக்ஸ் தொந்தரவு
- இறப்புச் செய்தி
- இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் அறிவிப்பு

No comments:
Post a Comment