மத்திய ஈராக்கின் பலாட் ருஷ் நகரில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் குறைந்தது 25 பேர் பலியாகினர். 70 படுகாயமடைந்துள்ளனர்.
சன நடமாட்டம் அதிகமாகவிருக்கும், பலாட் ரூஷின், கோஃபி ஹவுஸில் இன்று காலை 9.00 மணியளவில் இத்தற்கொலை குண்டு தாக்குதல் இடம்பெற்றதாக, அந்நகர காவற்துறை அதிகாரி மேஜர் அஹ்மட் அல் தமிமி தெரிவித்துள்லார்.
இறந்தவர்களில், இரு பெண்களும், இரு சிறுவர்களும் அடங்குவர்.
2003 ல் அமெரிக்க படைகளின் ஆதிக்கம் ஈரக்கில் அதிகரித்திருந்ததிலிருந்து அமெரிக்க படைகளுக்கு எதிரான தற்கொலை குண்டுத்தாக்குதல்களும் அதிகரித்திருந்தன. இக்குண்டு தாக்குதல் இடம்பெற்ற பகுதி அமைந்துள்ள டியாலா மாகாணம் அல்- கைதாவினரின் ஆதிக்கத்திற்கு உட்பட்டது. இங்கு குர்டிஷ் சியா இனத்தவர் அதிகமாக வாழ்கின்றனர்.
October 30, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் 6 ஆண்டுகள் வரை சிறை. மத்திய அரசின் புதிய சட்டம்.
- பரங்கிப்பேட்டையில் வத்தக்கரை எரிந்து சாம்பல்லனாது
- துரோகமே செய்தாலும் காங்கிரஸை நான் மறவேன்....''-ததஜ!!!
- பரங்கிப்பேட்டை : நீர் உயிர் நச்சு கருத்தரங்கம்
- இறப்புச் செய்தி
- கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் போட்டியிடுவதைத் தடை செய்ய வேண்டும்: குரேஷி!
- எனது மீட்சிக்காக எல்லாம் வல்ல ஆண்டவனை மனம் உருகிப் பிரார்த்தியுங்கள்! சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் ரிஸானா இறைஞ்சல்
- தொழிற்சாலையில் தீ : இந்தியர் உட்பட 11 பேர் பலி
- குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத் தலைவரின் மகள் வஃபாத் / Condolence Message from K-Tic
- 11-வது வார்டு உறுப்பினர் இபாயின் வெற்றி!

No comments:
Post a Comment