Islamic Widget

February 29, 2012

கண்டிக்கிறோம்'' பேரூராட்சி பதிலளிக்குமா?


பரங்கிப்பேட்டை 8வது வார்டு கவுன்ஸிலர் அருள் முருகன் பெரூராட்சியின் தன்னிச்சையான போக்கை கண்டித்து பரங்கிப்பேட்டையின் வளர்ச்சி பாதிக்கின்றது என்றும் அதை சுட்டிக்காட்டி ஒரு நோட்டிஸ் வெளியிட்டுள்ளார் இது பொது மக்களுக்கான பிரச்சனை என்பதால் அந்த நோட்டிஸை பதிவு செய்கின்றோம்.
இந்த நோட்டிஸிற்கு மாற்று கருத்திருந்தால் அதை பேரூராட்சி மன்றம் தெரிவிக்கலாம். அதையும் இன்ஷா அல்லா, வெளியிடுவோம். 
படம்:pnotimes

1 comment:

  1. இந்த வார்டு மெம்பெர் பஞ்சயத் போர்டு தன்னிச்சைய செயல்படுது என்று சொன்னதற்காக ஒரு முஸ்லிம் என்றும் பார்க்காமல் நீர் அந்த நோட்டீஸ்
    வெளிவேடுகேரீர், இப்படி பட்ட நோட்டீஸ் முன்னால் உள்ள பஞ்சயத் போர்ட் தலைவர் மீது ஒரு; முஸ்லிம் செய்தால் அவர்கள் விட்டுவிடுவார்கள
    சிந்தித்து செய்ய வண்டும், இதை போலதான் கூ , நிசம் என்பவர் யூனுஸ் மேல் உள்ள கால்புனர்ச் காரணமாக கண்டதை அவர் விற்பதிற்கு எழுதி கொண்டிருகேரர் , இது மிகவும் மட்டரகமான ஈனமான செயல் புரிந்தால் சரிதான்

    ReplyDelete