Islamic Widget

October 20, 2011

காலை கட்டிவிட்டு பந்தயத்தில் ஓடவிட்ட நிலை :இடைத்தேர்தல் முடிவு குறித்து கலைஞர்

Top Newsதிமுக தலைவர் கலைஞர் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.ப்போது அவர், ‘’காலை கட்டிவிட்டு பந்தயத்தில் ஓடவிட்டது போன்றதே கே.என்.நேருவின் நிலை’’ என்று திருச்சி இடைத்தேர்தல் முடிவு குறித்து கூறினார்.
மேலும் அவர், பெங்களூர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா ஆஜர் ஆனது நீதிக்கு தலைவணங்கிய நடவடிக்கை என்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment