Islamic Widget

October 27, 2011

பரங்கிப்பேட்டை : சுயேச்சை கவுன்சிலர்கள் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்


                                                                      சிவ வடிவேலு
                                                        
                                                                              கணேசன்
பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை பேரூராட்சி சுயேச்சை கவுன்சிலர்கள் மூன்று பேர் அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., வில் இணைந்துள்ளனர். பரங்கிப்பேட்டை பேரூராட்சியில் சுயேச்சை கவுன்சிலர்களான 13 வது வார்டு சிவ வடிவேலு, 15 வது வார்டு கணேசன் ஆகியோர் சமூக நலத்துறை அமைச்சர் செல்வி ராமஜெயம் மூலம் கட்சியின் பொதுச்செயலர் ஜெ., முன்னிலையில் கட்சியில் இணைந்தனர்.



                                                                                       நடராஜன்
அதேபோல் 17 வது கவுன்சிலர் நடராஜன் பரங்கிப்பேட்டை பேரூராட்சி தலைவர் முகமது யூனுஸ் மூலம் முன்னாள் அமைச்சர் பன்னீர்செல்வம் முன்னிலையில் தி.மு.க., வில் இணைந்தார்.

No comments:

Post a Comment