Islamic Widget

February 28, 2011

பரங்கிப்பேட்டையில் கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம்

                                          இறைவனின் திருபெயரால்

அப்பாபள்ளி சமுதாய கூட கமிட்டி கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம் மஹ்மூதியா ஷாதி மஹால்யில் நேற்று 27.02.2011,ஞாயிற்று கிழமை மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை நடந்தது. ஹாஜி.லியாகத் அலி அவர்கள் கிராத் ஓதி துவைகிவைதார்கள்.

விழாவிற்கு இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் மற்றும் பேரூராட்சி மன்ற தலைவர் முஹம்மது யூனுஸ் தலைமை வகித்தார்.







சிறப்பு பேச்சாளர்:

(முஸ்லிம்களின் எதிர்காலம்சகோதரர்.) என்ற தலைப்பில் பேசினார் சமூக நீதி அறகட்டளை, சென்னை நிறுவனர் C.M.N. சலீம் அவர்கள். மற்றும், சகோதரி. சைதாபானு அவர்கள். (துணை தலைமை ஆசிரியர் & துணை செயலாளர் இக்ராபள்ளிக்கூடம்,காரைகால்) முஸ்லிம் பெண்களின் சமுதாய முன்னேற்றம் என்ற தலைப்பில் பேசினார்.
பொதுமக்கள் திரளாக வந்து விழாவை சிறப்பித்தார்கள்.இறுதியில் பொதுமக்கள் C.M.N. சலீம் அவர்களிடம் கேள்விகளை கேட்டு பயனடைந்தார்கள்.

புகைப்படம்: நன்றி  CWO

No comments:

Post a Comment