பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே அனுமதியின்றி கிளிஞ்சல் ஏற்றி வந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பரங்கிப்பேட்டை இன்ஸ் பெக்டர் புகழேந்தி மற்றும் போலீசார் பு.முட்லூரில் நேற்று முன்தினம் வாகன சோதனை நடத்தினர். அப்போது கடலூரில் இருந்து சிதம்பரம் நோக்கி வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அனுமதியின்றி கிளிஞ்சல் ஏற்றிச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. உடன் லாரியை பறிமுதல் செய்து டிரைவர் காத்தவராயனை கைது செய்தனர்.
Source:dinamalar
December 17, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- ஹைதராபாத்தில் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் வெறியாட்டம்! ஊரடங்கு உத்தரவு!
- எல்லா மதானிக்களுக்காகவும் SDPI போராடும்- E.அபூபக்கர்
- மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் 6 ஆண்டுகள் வரை சிறை. மத்திய அரசின் புதிய சட்டம்.
- புனித ரமளான். ரியாத் இப்தர்
- ஆசிரியை வீட்டில் புகுந்து ரூ.1.5 லட்சம் நகை திருட்டு!
- சிதம்பரம்: பஸ் நிலைய சீரமைப்புப் பணி தொடக்கம்!
- மத்திய அரசின் முஸ்லீம்களுக்கு 4.5% உள் ஒதுக்கீட்டுக்கு தேர்தல் ஆணையம் திடீர் தடை
- பாஸ்போர்ட் பெற புதியமுறை: கலெக்டர் அலுவலகத்திலேயே விண்ணப்பிக்கலாம் !
- திருமணப் பதிவுச் சட்டத்தில் இருந்து விலக்கு : முஸ்லிம் லீக் கோரிக்கை
- டிரைவிங் லைசன்ஸ் கேட்டு சவுதி அரேபியாவில் பெண் வழக்கு
No comments:
Post a Comment