சிதம்பரம் : கீரப்பாளையம் சஜன் மோட்டார்ஸ் வளாகத்தில் டாடா ஏஸ் சர்வீஸ் மையம் திறப்பு விழா நடந்தது.
முன்னாள் எம்.பி., வள் ளல்பெருமான் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மீனவர் நல வாரிய உறுப்பினர் சத்தியமூர்த்தி, சஜன் மோட்டார்ஸ் இயக்குனர் அமிர்தலிங்கம் வரவேற்றனர். கடலூர் எம்.பி., அழகிரி முன்னிலை வகித்தார். அகில இந்திய காங்., கமிட்டி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் சர்வீஸ் மையத்தை திறந்து வைத்தார். முன்னாள் சேர்மன்கள் காந்தி, செந்தில்குமார், பழனிச்சாமி, மாவட்ட செயலாளர் திருமாவளவன், முடசல்ஓடை அறிவழகன், கவுன்சிலர் தமிழரசன், காங்., பிரமுகர்கள் கஜேந் திரன், வின்சன்ட், ரவி பங்கேற்றனர்.
source: dinamalar
October 27, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- பொலிவியா நிலச்சரிவில் 400 வீடுகள் புதைந்தன; 44 மரணம்!
- பரங்கிப்பேட்டை சுற்றுலா மையம் திறப்பு விழா
- சென்செக்ஸ் 135 புள்ளிகள் உயர்வு
- இந்தோனேஷிய எரிமலை சீற்றத்துக்கு 304 பேர் பலி!
- சவூதி: 'சம்பளம்' தாய்நாட்டுக்கு அனுப்புவதில் தொழிலாளர் நலத் துறை அமைச்சகம் 'கெடுபிடி' ?
- 18 வயதிற்கு கீழ் உள்ளவர் வாகனம் ஓட்டினால் உரிமையாளர் கைது
- கிராம மக்ககள் மீது தாக்குதல் நடிகர் ரித்தீஷ் எம்.பி., கைது
- வீராணம் ஏரிக்கு ஆபத்து..!
- பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் திருமண உதவி தொகை சேர்மன் வழங்கினார்
- பாகிஸ்தானில் வணக்கஸ்தலமருகில் குண்டுவெடிப்பு 6 பேர் பலி
No comments:
Post a Comment