Islamic Widget

October 27, 2010

பரங்கிப்பேட்டை ரிபோர்ட்......

பரங்கிப்பேட்டை ஊர் வாழ் மக்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் நீங்கள் கட்டும் கட்டிடங்களுக்கு பயன்படுத்தபடும் மணல் ஜல்லி போன்றவைகள் தெருக்களில் பரவிக்கிடக்கின்றது இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் கஷ்டபடுகிறார்கள் இதனால் விபத்துகளும் நடக்க வாய்ப்பு உள்ளது ஆகையால் பொதுமக்கள் மணல் ஜல்லிகளை தெருக்களில் சிந்தாமல் பாத்துகொல்லுமாறு .....


கிரசன்ட் நல்வாழ்வு சங்கம்(CWO)சார்பாக கேட்டுகொள்ளபட்டது

அவற்றின் சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு....
 
 
தகவலுக்கு நன்றி cwo

2 comments:

  1. இது போல நிறைய விஷயங்களை ... உதாரணத்துக்கு: தெருவில் இறைந்து கிடக்கும் குப்பைகள், தெருவில் வடிய விடப்படும் (அல்லது ஓடும்) சாக்கடை, பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும் பழுதடைந்த ஆட்டோகள் - மற்றும் அளவுக்கு அதிகமான பள்ளி குழந்தைகளை ஆட்டோக்களில் ஏற்றி செல்வது போன்ற ---- நல்ல விஷயங்களுடன் கூடிய விழிப்புணர்வை புகைப்படங்களுடன் பதிவேற்றம் செய்தீர்கள் என்றால் பயன் உள்ளதாக இருக்குமே! முயற்சி செய்வீர்களா?

    ReplyDelete
  2. இன்ஷா அல்லா

    ReplyDelete