அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
காஜியார் தெருவில் மர்ஹும் எ.எம். இசாக் மரைக்காயர் அவர்களின் மகனாரும், மர்ஹும் ஐ. கவுஸ் கவுஸ் ஹமீது அவர்களின் சகோதரரும், மர்ஹும் இஜட். அப்துல் ஹமீது மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், ஹாஜா பைசல் அலி, அப்துல் சமது, காலீது, பஹத் இவர்களின் தகப்பனாருமாகிய காதர் சுல்தான் அவர்கள் மர்ஹும் ஆகிவிட்டார்கள். இன்ஷா அல்லாஹ் இன்று இரவு 10 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
No comments:
Post a Comment