பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த பெண் குழந்தைக்கு ஒரே நாளில் பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டது. பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேந்திரக்கிள்ளை கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மனைவி கஸ்தூரி பிரசவத்திற்காக நேற்று முன்தினம் சேர்க் கப்பட்டு பெண் குழந்தை பிறந்தது. நேற்று பிறந்த பெண் குழந்தைக்கு ஒரே நாளில் பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டது. பிறப்பு சான்றிதழை சேர்மன் முத்துபெருமாள் வழங்கினார். நிகழ்ச்சியில் பு.முட் லூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் அமுதா டாக்டர் பிரேமா பகுதி சுகாதார செவிலியர் சுந்தரி சுகாதார ஆய்வாளர்கள் தனசேகரன் சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
Source: Dinamalar
Subscribe to:
Post Comments (Atom)
- Quran Kareem TV Makkah
- தஞ்சையில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா நடத்திய முஸ்லிம்களின் இட ஒதுக்கிட்டிற்கான எழுச்சி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம்
- மாவட்ட உரிமையியல் நீதிபதி…
- ரிஷிவந்தியத்தில் விஜயகாந்த்:தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
- கடலூர் பெட்ரோல் பங்கில் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த கும்பலை சேர்ந்த ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
- பரங்கிப்பேட்டை : சிதம்பரம் தொகுதி தி.மு.க., நேர்காணல் மனு செய்த 31 பேரும் ஒரே நேரத்தில் சந்திப்பு
- NT பஸ் விபத்து
- சிதம்பரம் அருகே பள்ளிவாசல் அமைக்க எதிர்ப்பு
- மதீனாவின் சிறப்பு
- பரங்கிப்பேட்டை அருகே பிறந்த பெண் குழந்தைக்கு; ஒரே நாளில் பிறப்பு சான்றிதழ்
No comments:
Post a Comment