கடலூர் : சென்னைக்குச் சென்ற டேங்கர் லாரியில் இருந்து "சல்ஃயூரிக் ஆசிட்' தெறித்து சாலையில் சென்ற 3 பேர் காயமடைந்தனர்.
தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு "சல்ஃயூரிக் ஆசிட்' ஏற்றிக் கொண்டு டேங்கர் லாரி சென்றுகொண்டிருந் தது. கடலூர் அண்ணா மேம்பாலம் ஏறும்போது டேங்கர் லாரி ஆட்டம் போட்டதால் "ஏர் ஹோஸ்' வழியாக ஆசிட் தெறித்து அருகில் சாலையில் சென்றவர்கள் மீது பட்டது. இதனால் மூவருக்கு எரிச்சல் ஏற்பட்டு கொப்பளம் போட்டது. அச்சமடைந்த அவர் கள் 3 பேரும் அருகில் உள்ள மருத்துவமனைக் குச் சென்று சிகிச்சை பெற்று சென்றனர். இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
- திருச்சூர்: கேரளாவில் தமிழக மீனவர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- ஜூன் -4ல் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும்: பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு
- பாபர் மசூதி இடிப்பு தினம் - ரயில் நிலையங்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!
- தமிழகத்தில் பயங்கர வெடிப்பொருட்கள் பறிமுதல்! பரபரப்பை ஏற்படுத்தாத ஊடகங்கள்!
- பரங்கிப்பேட்டையில் தீ விபத்து நிவாரண உதவி!
- வெளிநாட்டு மோகம்... தீராத சோகம்...
- பசுபதி பாண்டியன் கொலை - தென் மாவட்டங்களில் பதற்றம்: பாதுகாப்பு அதிகரிப்பு
- பரங்கிப்பேட்டை அன்னங்கோயில் முகத்து வாரம் முழுவதும் தூர்ந்து நாள்தோறும் ரூ.50 லட்சம் இழப்பு!
- புயல் நிவாரணம்: விண்ணப்பிக்க புகார் மையம்
- சிதம்பரம் சாலையில் பஸ்-லாரி மோதல்: 12 பேர் காயம்
No comments:
Post a Comment