கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை பேரூராட்சியில் தமிழக அரசின் இலவச கியாஸ் அடுப்பு வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு குடிமைபொருள் தாசில்தார் பரசுராமன் தலைமை தாங்கினார். பேரூராட்சி மன்ற தலைவர் முஹம்மது யூனுஸ் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு இலவச கியாஸ் அடுப்புகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மொத்தம் 292 பயனாளிகளுக்கு இலவச கியாஸ் அடுப்பு வழங்கப்பட்டது.
Source : Daily Thanthi
January 17, 2011
Subscribe to:
Post Comments (Atom)
- Quran Kareem TV Makkah
- அயம் சிங். ஸாங். சவூதி கொலவேரி
- 2ஜி வழக்கில் கனிமொழி மீதும் குற்றப்பத்திரிகை?
- காயிதேமில்லத் தெரு பெயர் பலகை ஆபாய நிலையில்
- இறப்புச் செய்தி
- பிச்சாரவம் சுற்றுலா மைய படகு ஓட்டுனர்கள் "ஸ்டிரைக்'
- இணையதளத்தில் சன் நியூஸ் நேரடி ஒளிபரப்பு ?
- சவூதி: மதீனா சாலை விபத்தில் 18 பேர் பலி; 32 காயம்
- Ministry of Health, Kingdom of Saudi Arabia (Direct Recruitment) , Interview in Delhi, Srinagar and Cochin
- குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்த மாபெரும் புனித ஹஜ் சிறப்பு நிகழ்ச்சி!
No comments:
Post a Comment