சிதம்பரம்: சிதம்பரம் ரயில்வே மேம்பாலம் பொங்கலையொட்டி சீரியில் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளதால் கடந்த இரண்டு நாட்களாக மின்னொளியில் ஜொலிக்கிறது.சிதம்பரம் - அண்ணாமலைநகர் இடையே ரூ. 18 கோடியே 2 லட்சம் செலவில் ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டது.
ஆனால் பாலத்தில் இரண்டு ஆண்டுகளாக விளக்கு வசதி செய்யப்படாதது பெரிய குறையாக இருந்து வந்த நிலையில், இரண்டு மாதத்திற்கு முன்பு விளக்கு போடப்பட்டது.இருண்டு கிடந்த இப்பாலம் தற்போது இரவு நேரங்களில் பளீச் மின்விளக்குகள் எரிந்து வருகிறது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை யொட்டி நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரயில்வே மேம்பாலத்திற்கு சீரியல் விளக்குகள் போட்டு அலங்கரித்துள்ளனர்.இதனால் இரவு நேரங்களில் பாலத்திற்கு மேலும் மெருகூட்டப்பட்ட வகையில் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்து வருகிறது.
source: dinamalar
January 17, 2011
Subscribe to:
Post Comments (Atom)
- Quran Kareem TV Makkah
- அயம் சிங். ஸாங். சவூதி கொலவேரி
- 2ஜி வழக்கில் கனிமொழி மீதும் குற்றப்பத்திரிகை?
- காயிதேமில்லத் தெரு பெயர் பலகை ஆபாய நிலையில்
- இறப்புச் செய்தி
- பிச்சாரவம் சுற்றுலா மைய படகு ஓட்டுனர்கள் "ஸ்டிரைக்'
- சவூதி: மதீனா சாலை விபத்தில் 18 பேர் பலி; 32 காயம்
- Ministry of Health, Kingdom of Saudi Arabia (Direct Recruitment) , Interview in Delhi, Srinagar and Cochin
- குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்த மாபெரும் புனித ஹஜ் சிறப்பு நிகழ்ச்சி!
- பரங்கிப்பேட்டையில் புதிய ATM மையம் திறப்பு
No comments:
Post a Comment