September 16, 2010
புதிய போலீஸ் ஸ்டேஷன் கட்டடம் 22ம் தேதி திறப்பு
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் போலீஸ் ஸ்டேஷன் புதிய கட்டட திறப்பு விழா 22ம் தேதி நடைபெறும் என எஸ்.பி., தெரிவித்தார். நெல்லிக்குப்பத்தில் 28 லட்சம் ரூபாய் செலவில் புதிய போலீஸ் ஸ்டேஷன் கட்டடம் கட்டி முடிக் கப்பட்டு ஆறு மாதமாகியும் திறக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நெல் லிக்குப்பம் வந்த எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் போலீஸ் ஸ்டேஷன் புதிய கட்டடத்தை பார்வையிட்டார். பின்னர் அவர் கூறுகையில், "வரும் 22ம் தேதி டி.ஐ.ஜி., மாசானமுத்து புதிய கட்டடத்தை திறந்து வைக்கிறார்' என தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் பாண் டியன், சப் இன்ஸ்பெக்டர் அன்பரசு உடன் இருந்தனர்.
Labels:
மாவட்டச்செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
- பரங்கிப்பேட்டை பழைய ரயில்வே கருடரை அகற்றாததால் புதிய பாலத்திற்கு ஆபத்து
- பாப்ரி மஸ்ஜிதை இடிப்பதற்கு நரசிம்மராவ் உடந்தை- குல்தீப் நய்யார்!
- பெண்கள் 99 ரூபாயில் விமானப் பயணம் - சிறப்புத் திட்டம்!
- Quran Kareem TV Makkah
- முஸ்லிம் மாணவர்களுக்கு பொறியியல் படிப்பு இலவசம்!
- பரங்கிப்பேட்டை: முன்விரோத தகராறு: 30 பேர் மீது வழக்கு
- ஈரான் மீதான தாக்குதலை பாகிஸ்தான் ஆதரிக்காது – சர்தாரி
- பிராமண நீதிபதிகள், தலித் மனுதாரர் - குஜராத் நீதிமன்றத்தில் சலசலப்பு!
- ஈரான் அமெரிக்கப் போர் நெருங்குகிறது : டேனிஸ் நிபுணர்கள்
- சட்டத்தில் இடமில்லை: டாக்டர் S.நூர் முஹம்மது
No comments:
Post a Comment