பாபர் மஸ்ஜித் தீர்ப்பு இன்று மாலை 4 மணிக்கு வெளியானது. தீர்ப்பை 3 நீதிபதிகள் வெளியிட்டுள்ளனர்.
தீர்ப்பின் முழு விபரம் இன்னும் வெளிவரவில்லை. எனினும் தீர்ப்புக்கு பின் ஒரு சில வழக்கறிஞர்கள் லக்னோ நீதிமன்ற வளாகத்தில் பேட்டியளித்துள்ளனர்.
இடத்தை மூன்று பாகமாக பிரித்து அதில் ஒன்றை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்ற வக்கில் ஒருவர் பேட்டியளித்துள்ளார். மேலும் மூன்று நீதிபதிகளும் மூன்று விதத்தில் தீர்ப்பளித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தீர்ப்பின் நகல் அலஹாபத் நீமன்ற இணையதளத்தில் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டு இருந்து. ஆனால் தற்போது அந்த இணையதளம் அதிக ட்ராஃபிக் காரணமாக வேலை செய்யவில்லை.
முழு விபரம் விரைவில்… இன்ஷா அல்லாஹ்!
September 30, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- Quran Kareem TV Makkah
- அயம் சிங். ஸாங். சவூதி கொலவேரி
- இரவு நேர ஹோட்டல்களால் சட்டம்-ஒழுங்கு பாதிப்பு?
- இறப்புச் செய்தி
- இணையதளத்தில் சன் நியூஸ் நேரடி ஒளிபரப்பு ?
- 2ஜி வழக்கில் கனிமொழி மீதும் குற்றப்பத்திரிகை?
- சவூதி: மதீனா சாலை விபத்தில் 18 பேர் பலி; 32 காயம்
- Ministry of Health, Kingdom of Saudi Arabia (Direct Recruitment) , Interview in Delhi, Srinagar and Cochin
- குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்த மாபெரும் புனித ஹஜ் சிறப்பு நிகழ்ச்சி!
- நாடு திரும்புகிறார் சவூதி மன்னர்: உற்சாக வரவேற்பு
No comments:
Post a Comment