இந்தியாவைப் போன்ற வளரும் நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பது தவிர்க்க முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
சிவகங்கை மாவட்ட காரைக்குடியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சிதம்பரம், பெட்ரோலைத் தவிர மற்ற எரிபொருட்களை எண்ணெய் நிறுவனங்கள் மானிய விலையில்தான் விற்று வருகின்றன. எனவே பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு தவிர்க்க முடியாதது என்று கூறியுள்ளார்.
சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.300 மானியமும், மண்ணெண்ணெய்க்கு ரூ.15 மானியமும் அரசு வழங்கி வருகிறது என்று கூறிய சிதம்பரம், இந்தியாவைப் போன்ற வளரும் நாடுகளில் விலையை உயர்த்தினால்தான் தாக்குப் பிடிக்க முடியும் என்றும் கூறினார்.
Source: webdunia
October 25, 2010
பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பது தவிர்க்க முடியாது -ப.சிதம்பரம்
Subscribe to:
Post Comments (Atom)
- பாகிஸ்தானில் வணக்கஸ்தலமருகில் குண்டுவெடிப்பு 6 பேர் பலி
- பொலிவியா நிலச்சரிவில் 400 வீடுகள் புதைந்தன; 44 மரணம்!
- முதலமைச்சரும் ஓர் பெண்தான்! - விஜயகாந்த்
- பரங்கிப்பேட்டை சுற்றுலா மையம் திறப்பு விழா
- இந்தோனேஷிய எரிமலை சீற்றத்துக்கு 304 பேர் பலி!
- சவூதி: 'சம்பளம்' தாய்நாட்டுக்கு அனுப்புவதில் தொழிலாளர் நலத் துறை அமைச்சகம் 'கெடுபிடி' ?
- 18 வயதிற்கு கீழ் உள்ளவர் வாகனம் ஓட்டினால் உரிமையாளர் கைது
- மதீனாவில் மக்கள்கடல்
- கிராம மக்ககள் மீது தாக்குதல் நடிகர் ரித்தீஷ் எம்.பி., கைது
- பெட்ரோல் விலை உயர்வு- லிட்டருக்கு ரூ.3.14 உயர்ந்தது
No comments:
Post a Comment